டாடா டிஜிட்டல் நிறுவனம் அதன் புதிய தலைமை நிர்வாக அதிகாரி சஜித் சிவானந்தனின் கீழ், அதன் மூன்றாவது உத்தி மறுசீரமைப்புக்கு திட்டத்தை முன்னெடுத்துள்ளது. மொத்த வணிக மதிப்பு
தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் ஏற்றம் மட்டுப்படுவதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. 2025 ஆம் ஆண்டில் இதுவரை தங்கம் விலை 51% அதிகரித்துள்ளது. பல்வேறு நாடுகளின் ரிசர்வ்
உலக அரசியலில் நிச்சயமற்ற தன்மை மற்றும் பலவீனமான அமெரிக்க டாலர் ஆகியவற்றினால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான புகலிடத்தை நோக்கி குவிந்ததால், செப்டம்பரில் தங்கம் தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டி
பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நகை நிறுவனமான கல்யாண் ஜுவல்லர்ஸின் இந்திய செயல்பாடுகளின் காலாண்டு வருமானம், 2024-25 இரண்டாவது காலாண்டுடன் ஒப்பிடும்போது, 2025-26 இரண்டாவது காலாண்டில் 31% அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 அதிகரித்து ரூ.89,600ஆக வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. 2023 அக்டோபரில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.42,280ஆக
அமெரிக்க அரசாங்க முடக்கம் குறித்த கவலைகளால் சர்வதேச சந்தைகளில் தங்கம் விலை உயர்ந்து, புதிய உச்சத்தை எட்டியது. அதே நேரத்தில் அமெரிக்காவில் வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளது பற்றி
ஜெஃபரிஸ் நிறுவனத்தின் உலகளாவிய பங்கு வியூக தலைவர் கிறிஸ்டோபர் வுட், தங்கம் ஒரு பெரிய ஏற்றத்தில் (secular bull market) இருப்பதாகவும், அதன் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு
Bain கேபிடல், மணப்புரம் ஃபைனான்ஸ் பங்குகளை வாங்குவதற்கு SEBI ஒப்புதல் அளித்துள்ளது. செபி, மணப்புரம் ஃபைனான்ஸ் பங்குகளை வாங்குவதற்கான பெய்ன் கேபிடலின் ஓப்பன் ஆஃபருக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
தங்கத்திற்கு கூடுதல் வரி இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தங்கம் இறக்குமதிக்கு கூடுதல் வரி விதிக்கப்படாது என்று