Money Pechu

Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

வாரிசை பதிய சொல்லுங்க பிளீஸ்..

இந்தியாவின் நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் இருக்கிறார். இவர் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கு அண்மையில் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

ஆசிரியர் தினத்தில் அமோகம்..!!

செப்டம்பர் 5ஆம் தேதி இந்திய சந்தைகளில் குறிப்பிடத்தகுந்த உயர்வு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 152

10 மாதங்களில் இல்லாத வீழ்ச்சி…

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது.ஆசிய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட

1 பிஸ்கட்டுக்கு 1 லட்சம் ரூபாய்…!!

ஐடிசி நிறுவனத்தின் பிஸ்கட்டுகளுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு எப்போதும் உண்டு .இப்போது பிரச்னை அதுவல்ல.சென்னையைச் சேர்ந்த டில்லி

உச்சம் தொட்ட மும்பை பங்குச்சந்தையின் சந்தை மதிப்பு..

செப்டம்பர் 5ஆம்தேதியான ஆசிரியர்தினத்தன்று,மும்பை பங்குச்சந்தைகள் மிகப்பெரிய உச்சத்தை தொட்டது. அதாவது குறிப்பிட்ட இந்த பங்குச்சந்தையின், பங்குகளின் சந்தை மதிப்பு

செப்.7 உடன் கிளம்பும் ஜியோ..

ரிலையன்ஸ் குழுமத்தில் இடம்பிடித்திருந்த நிதி நிறுவனம் பின்னர் ஜியோ பைனாந்சியல் சர்வீசஸ் என்று அண்மையில் மாறியது.இந்த நிறுவனம் தனது

இந்தியா சின்ன மார்க்கெட்டாம்…

இந்தியாவின் உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை திட்டத்துக்கு கிட்டத் தட்ட 40 லேப்டாப் நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. இந்த சூழலில்

ஒரு லிட்டர் பெட்ரோல் 305 ரூபாயா…?

பாகிஸ்தானில் செப்டம்பர் 1ஆம்தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 14 பாகிஸ்தானிய ரூபாயும்,டீசல் 18.44 பாகிஸ்தானிய ரூபாயும் உயர்ந்திருக்கிறது. விலையேற்றத்துக்கு

Share
Share