Money Pechu

Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

உணவு விநியோக மேலாண்மையில் பெரிய சீர்திருத்தங்கள் தேவை

விலைவாசி உயர்வில் மிகமுக்கிய பங்கு வகிப்பது உணவுப்பொருட்கள் விலையேற்றம்தான். திடீர் திடீரென எகிறும் உணவுப்பொருட்கள் விலைகளால் பணவீக்கம் அதிகரிக்கிறது.

என்ன நடந்தது தெரியுமா…?

பணவீக்கத்தை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் படாதபாடுபட்டு வருகின்றன. இதற்கு அமெரிக்கா ஒன்றும் விதிவிலக்கு அல்ல. விலைவாசி உயர்வை

நெதர்லாந்துக்கு வந்த சோகமான நிலைமை…

உலகின் மகிழ்ச்சியான நாடுகளில் முக்கியமான நாடாக இருப்பது நெதர்லாந்து. அப்படிப்பட்ட நெதர்லாந்துக்குத்தான் இப்போது துக்கமான சூழல் ஏற்பட்டுள்ளது. அதாவது

வட்டியை உயர்த்திய ரஷ்ய மத்திய வங்கி..!!

எல்லா நாடுகளிலும் பொருளாதார மந்தநிலைக்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருக்கிறது. இப்படி இருந்தும் உக்ரைனுடன் சண்டையிட்டே தீருவேன் என்று

ரிசர்வ் வங்கி வரை விவாதிக்க வைக்கும் வெங்காயம்,தக்காளி விலை..

இந்தியாவில் விலைவாசி நிலவரத்தை கண்காணிப்பதில் ரிசரவ் வங்கிக்கு முக்கிய பங்கு உள்ளது. கடன்கள் மீதான வட்டி விகிதங்களை உயர்த்துவது

விலைவாசி உயர்வால் உஷாரான நிலையில் மத்திய அரசு..

தக்காளியும் மற்ற காய்கனிகள் விலையும் வீடுகள் மட்டுமில்லை, அரசாங்கம் வரை முக்கிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தற்காப்பு நடவடிக்கையில்

ஜெர்மனி பொருளாதாரம் மந்தம்..

உலகின் பல நாடுகளையும் ஆட்டிப்படைப்பது பொருளாதார மந்தநிலையும்,அதிகரித்த விலைவாசியும்தான். இதற்கு ஜெர்மனி நாடு ஒன்றும் விதிவிலக்கு இல்லை. அந்நாட்டின்

22 ஆண்டுகளில் இல்லாத வட்டி உயர்வு!!!

அமெரிக்காவில்தான் விண்ணை முட்டும் விலைவாசியை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள் என்று பார்த்தால் ,அமெரிக்காவைத் தொடர்ந்து ஐரோப்பாவிலும் இதே

Share
Share