இந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 18ஆம் தேதி சரிவில் இருந்து மீண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 104 புள்ளிகள் உயர்ந்து 72,748 புள்ளிகளாக இருந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 32 புள்ளிகள்…
அதானி குழுமத்துக்கு சொந்தமான 10 நிறுவனங்களின் பங்குகளும் செந்நிறத்தில் வர்த்தகமாயின. சில நிறுவனங்களுக்கு அதானி குழுமம் லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகார் குறித்து அமெரிக்க அரசு விசாரணையை தொடங்கியிருப்பதால் பங்குச்சந்தையில் அதானி குழுமத்துக்கு இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது.…
இந்தியாவில் புகையிலை மட்டுமின்றி பல்வேறு உணவுப் பொருட்கள் விற்பனையில் கொடிகட்டி பறக்கும் நிறுவனமாக ஐடிசி இருக்கிறது. இந்த நிறுவனத்தின் பங்குகளை பெருமளவு வைத்திருக்கும் நிறுவனம் பிரிட்டிஷ் அமெரிக்கா டொபாகோ நிறுவனம் எனப்படும் BAT நிறுவனம், இந்த பாட்…
அமெரிக்கா மட்டுமின்றி பல நாடுகளின் பொருளாதாரம் மற்றும் பங்குச்சந்தைகளை தீர்மானிக்கும் அமைப்பாக அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் என்ற மத்திய வங்கி செயல்பட்டு வருகிறது. கொரோனா காலகட்டத்துக்கு பிறகு அமெரிக்காவில் ஏற்பட்ட பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் கடன்கள் மீதான…
இந்தியாவில் சமூக மாறுதல்களை கட்டமைப்பதில் வரி செலுத்தும் முறை முக்கிய பங்கு வகித்து வருகிறது. இதில் மறைமுக வரி முக்கிய இடம் கொண்டிருக்கிறது. மொத்த வரி வருவாயில் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி மிகமுக்கிய…
உலக அளவில் கிரிப்டோ கரன்சிகள் பெரிய முன்னேற்றத்தை சந்தித்திருந்த அதே நேரத்தில் இந்தியா பிட்காயின்கள் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகளை தவிர்த்து வந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு பிட்காயின் 73 ஆயிரம் அமெரிக்க டாலர்களாக இருந்த…
கடந்த சில வாரங்களாக தொடர் ஏறு முகத்தில் இருந்த இந்திய பங்குச் சந்தைகள் இப்போது சரிவை சந்தித்திருக்கின்றன. குறிப்பாக 200க்கும் மேற்பட்ட சிறிய நிறுவனங்களின் பங்குகள் சுமார் 40 சதவீதம் வரை வீழ்ச்சியை கண்டுள்ளன. தேசிய பங்குச்…
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடுகிறது. பல டெக் நிறுவனங்களுக்கு தாய் வீடாக உள்ள பெங்களூரு, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தண்ணீர் பஞ்சத்தை சந்தித்து வருகிறது. கர்நாடக தலைநகரில் ஏகப்பட்ட டெக் நிறுவனங்கள்…
அமெரிக்காவில் உள்ள டெலவேர் மாகாண நீதிமன்றம் பைஜூஸ் நிறுவனம் 533 மில்லியன் டாலர் லோனை பயன்படுத்தக் கூடாது என்று ஆணையிட்டு அதிரடி காட்டியுள்ளது. கடந்த வியாழக்கிழமை இது தொடர்பான வழங்கு விசாரணைக்கு வந்தபோது பைஜூஸ் நிறுவனத்தின் ரிஜூ…
இந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 15ஆம் தேதி சரிந்து விழுந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 453 புள்ளிகள் சரிந்து 72,643 புள்ளிகளாக இருந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 123புள்ளிகள் சரிந்து 22,023…
பிரபல பிரிட்டிஷ் அமெரிக்க புகையிலை நிறுவனமான BAT, ஐடிசி பங்குகளை விற்கப்போவதில்லை என்று கூறியதால் ஐடிசி நிறுவன பங்குகள் பெரிய மாற்றமின்றி முடிந்தன. ஐடிசி பங்குகள் குறித்து பாட் நிறுவனத்தின் மூத்த நிர்வாகியான டாடியு மாராக்கோ., பேட்டியும்…
இந்தியாவில் 80பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்ட சிறிய நிறுவன பங்குகள் சரிந்து இருப்பது ஆபத்தான ஒன்று என்று நிபுணர்கள் கணித்து எச்சரிக்கின்றனர்.இந்திய சந்தைகள் சரியும் இதே நேரம் தைவான் மற்றும் கொரியா பங்குகளை மக்கள் அதிகம்…
இந்தியாவில் மிக முக்கிய நிதி நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக பே டி எம் இருக்கிறது. இந்நிறுவனம் விதிகளை மதிக்கவில்லை என்று கூறி ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளை விதித்தது. மேலும் புதிய பரிவர்த்தனைகள் செய்யக்கூடாது என்றும் , ஏற்கனவே…
இந்திய பங்குச் சந்தையில் கடந்த 20வாரங்களில் இல்லாத சரிவு காணப்படுகிறது. முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கை குறைந்துள்ளது இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.நடுத்தரம் மற்றும் சிறிய பங்குகள் சரிவை கண்டதும் பிரதானமாக பார்க்கப்படுகிறது.இந்த ஒரு வாரத்தில் 2விழுக்காடு வரை…
புதிய மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய மத்திய அரசு புதிய கொள்கையை வரையரை செய்திருக்கிறது. முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் புதிய கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய கொள்கையின்படி குறைந்தபட்சம் 4150 கோடி ரூபாய் இந்தியாவில் முதலீடு செய்திருக்க வேண்டும்,…
இந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 14ஆம் தேதி சரிவில் இருந்து மீண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 335 புள்ளிகள் உயர்ந்து 73,097 புள்ளிகளாக இருந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 149 புள்ளிகள்…
இந்தியாவில் பிரபல கார் நிறுவனமாக உள்ள ஹியூண்டாய் கார் நிறுவனம் உண்மையில் தென்கொரிய நிறுவனமாகும்.இந்த நிறுவனத்தின் துணை நிறுவனமாக உள்ளது கியா மோட்டார்ஸ், இந்த இரு நிறுவனங்களும் தென்கொரியாவில் மிகவும் பிரபலமானவை, அந்நாட்டில் அண்மையில் இந்த நிறுவனங்கள்…
ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவரான நீட்டா அம்பானி தற்போது பல தொழில்களை தன்வசம் வைத்திருக்கிறார். குறிப்பாக நடன கலைஞர், தொழிலதிபர், ஐபிஎல் அணியின் உரிமையாளர் என அடுத்தடுத்த பதவியை அவர் அலங்கரித்து வருகிறார். இன்று அவர் இத்தனை கோடிகள்…
2025 நிதியாண்டில் இந்தியாவின் உண்மையான உள்நாட்டு உற்பத்தியை ஃபிட்ச் என்ற நிறுவனம் அரை புள்ளி உயர்த்தியிருக்கிறது. அந்நிறுவனம் ஏற்கனவே 6.5 விழுக்காடாக இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி அடுத்த நிதியாண்டில் இருக்கும் என்று கணித்திருந்தது. அதனை தற்போது அரை…
இந்தியாவில் மாருதி சுசுக்கி அடுத்தடுத்த பல அட்டகாசமான திட்டத்துடன் அதிக முதலீடுகளை செய்ய இருக்கிறது. கடந்த மார்ச் 19,2022-ல் பேட்டரி வாகனங்களை தயாரிக்க 10,400கோடி ரூபாயை சுசுக்கி மோட்டார் நிறுவனம் முதலீடு செய்வதாக அறிவித்தது. கடந்தாண்டு ஜனவரி…
கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 9,000 கோடி ரூபாய் முதலீடு செய்யும் வகையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி 5…
இந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 13 ஆம் தேதி பெரிய நஷ்டத்தை பதிவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 906புள்ளிகள் சரிந்து 72,761 புள்ளிகளாக இருந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 338…
பேடிஎம் பேமண்ட் வங்கியில் வாங்கப்பட்ட ஃபாஸ்ட் டேக் பயன்பாட்டாளர்கள் அதனை வரும் 15 ஆம் தேதிக்குள் வேறு நிறுவனத்துக்கு மாற்ற வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு செய்யாவிட்டால் அபராதம் செலுத்த வேண்டும் என்றும்…
இந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 12 ஆம் தேதி லேசான ஏற்றத்தை பதிவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 165புள்ளிகள் உயர்ந்து 73,667 புள்ளிகளாக இருந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 3…
அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள போர்டலில் சில பயனாளிகளுக்கு தொகை தவறாக காட்டப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. வருமான வரி தாக்கல் செய்யும் சிலருக்கு 450 ரூபாய்க்கு பதிலாக 45 ஆயிரம் ரூபாயாக பதிவாகி வருகிறதாம். இதுபோன்ற பிரச்னைகள் வந்தால்…
மின்சார டாக்சிகளின் ஊக்கத் தொகையை உயர்த்த வேண்டும் என்று பிரபல டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. 3.76 லட்சம் கோடி ரூபாய் சாம்ராஜ்ஜியம் வைத்திருக்கும் அந்நிறுவனம் அடுத்த 3 ஆண்டுகளுக்கு மின்சார வாகனங்களுக்கு…
லக்கி ஸ்ட்ரைக் என்ற சிகரெட்டின் உற்பத்தியாளர் நிறுவமான பிரிட்டிஷ் அமெரிக்கன் டொபாக்கோ நிறுவனம். இதை சுருக்கமாக BAT என்பார்கள். அந்த நிறுவனம் ஐடிசியின் பங்குகளை வைத்திருக்கும் முக்கிய நிறுவனமாகும். இந்நிலையில் இந்தவாரத்திலேயே BAT தன் வசம் இருக்கும்,…
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த திங்கட்கிழமை பட்ஜெட் ஒன்றை ஒதுக்கியிருக்கிறார். அதன்படி 3 டிரில்லியன் டாலர்கள் பற்றாக்குறையை சரி செய்ய முடியும். அதாவது அதிகம் சம்பாதிக்கும் நிறுவனங்கள் மற்றும் வசதி படைத்தோருக்கு ஒரு வகை வரியும்,…
தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் டொயோடோ கார் நிறுவனத்துக்கு 32 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. சுனில் ரெட்டி என்பவர் ஆரம்பத்தில் தொடர்ந்த வழக்கில்தான் இத்தகைய தீர்ப்பை NCDRCவழங்கியிருக்கிறது. சுனில் ரெட்டி என்பவர் டொயோடா இன்னோவா வி…
ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளைகளுக்கு reitsஎன்ற பெயர் வணிக வட்டாரங்களில் அழைக்கப்படுகிறது. இந்த அமைப்புகளை முறைப்படுத்தவும், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஊக்கவிக்கவும் புதியவிதிகள் கொண்டுவரப்பட உள்ளன. சில்லறை முதலீட்டாளர்கள், அதிக தொகை முதலீடு செய்வோர் ஆகியோரிடையே…
இந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 11 ஆம் தேதி பெரிய நஷ்டத்தை பதிவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 617புள்ளிகள் சரிந்து 73,502 புள்ளிகளாக இருந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 160…
இந்தியாவில் போன்பே மற்றும் கூகுள் பே நிறுவனத்தின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அதன் பயன்பாட்டுக்கு வணிகர்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பார்களா என்ற விவாதம் எழுந்துள்ளது.நிதிநுட்ப நிறுவனங்கள் யுபிஐ பயன்பாட்டுக்கு தனி கட்டணம்…
பிரபல தொழிலதிபர் கவுதம் அதானியின் பார்வையில் குவால்காம் நிறுவனத்தின் கொள்கைகள் சிறப்பாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அரைக்கடத்திகள், செயற்கை நுண்ணறிவு மற்றும் மற்ற முன்னணி தொழில்கள் அதானியை வெகுவாக கவர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. குவால்காம் நிறுவன சிஇஓவை கவுதம்…
இந்தியாவில் அசுர வேகம் வளர்ந்து வரும் கோ பிராண்டு கிரிடிட் கார்டுகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்து உள்ளது. இது போல கிரிடிட் கார்டுகளுக்கு ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகள் விதிப்பது முதன் முறையல்ல.அதாவது நேரடியாகவே ஒரு…
பல்வேறு புகார்கள் காரணமாக பேடிஎம் பேமண்ட் வங்கி வரும் 15 ஆம் தேதி முதல் இயங்காது என்ற நிலையில்,எந்தெந்த சேவைகள் பாதிக்கப்படும் என்று பார்க்கலாம் வாங்க. பேடிஎம் பேமண்ட் வங்கியில் உள்ள பணத்தை உங்களால் எடுக்க முடியும்,அதுவும்…
இந்தியர்கள் இனி உயர்தர ஸ்விஸ் வாட்ச்கள் ,சாக்லேட்டுகள் கடிகாரங்களை குறைந்த விலையில் வாங்கும் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. EFTA என்ற அமைப்புடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த பொருட்கள் விலை குறைய இருக்கிறது. EFTA அமைப்பில்…
பொதுத்துறை வங்கிகள் கடன்களை வழங்குவதற்காக பெற்ற தங்கத்தின் தூய்மையை பரிசோதிக்க வேண்டும் என்று நிதியமைச்சகம் ஆணையிட்டுள்ளது. தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், தங்கத்தின் மீதான கடனை மேலும் அதிகம் தர முடியும் என்று நிபுணர்கள்…
இந்தியாவில் தற்போது வரை 82 கோடி பேர் இண்டர்நெட் பயன்படுத்தி வருகின்றனர். அதில் பாதிக்கும் மேற்பட்டோர் கிராமபுறங்களில் இருந்து பயன்படுத்துவது தெரியவந்திருக்கிறது. 2023-ல் மட்டும் இந்தியாவில் 8 விழுக்காடு அளவுக்கு இண்டர்நெட் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்தியாவில் இணையத்தை…
டெஸ்லாவுக்கு மட்டும் தனியாக ஒரு கொள்கையை வடிவமைக்கவில்லை என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இந்தியா வகுக்கும் திட்டங்கள் அனைத்து மின்சார வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கும் பொதுவாகவே உள்ளதாகவே அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள கொள்கையின்படி…
கடந்த 2021 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து வெளியேற முடிவெடுத்த ஃபோர்ட் நிறுவனம் படிப்படியாக அதற்கான பணிகளை செய்தது. ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது., சென்னையில் உள்ள ஃபோர்ட் ஆலையை படிப்படியாக விரிவாக்கம் செய்ய அந்த…
உலக பொருளாதாரத்தை நிர்ணயிப்பதில் தனித்துவம் பெற்ற அமைப்பாக அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் திகழ்கிறது. இதன் தலைவராக ஜெரோம் பாவல் திகழ்கிறார். இவர் கூறும் ஒவ்வொரு வார்த்தையும் உலக பொருளாதாரத்தை தீர்மானிக்கும் அளவுக்க சக்தி கொண்டதாக…
இந்திய தேசிய பணப்பரிவர்த்தனைக்கழகமான என்பிசிஐ மார்ச் 8 ஆம் தேதி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்திலும் யுபிஐ பணப்பரிவர்த்தனை செய்ய வகை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் உள்ள கடைகளிலும் இந்தியர்கள் இனி…
நம்மில் பலர் கண்டு வியந்த பல சினிமாபடங்களை எடுக்க உதவிய ரெட் டிஜிட்டல் என்ற அமெரிக்க கேமரா தயாரிப்பு நிறுவனத்தை ஜப்பானின் நிகான் நிறுவனம் வாங்குவதன் மூலம் சினிமா துறையில் அடியெடுத்து வைக்கிறது. பல ஆண்டுகளாக கேமரா…
உலகளவில் உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து 7 ஆவது முறையாக பிப்ரவரி மாதத்தில் சரிவை கண்டுள்ளன.குறிப்பாக பருப்பு வகைகளின் விலை கடுமையாக வீழ்ந்துள்ளன. சர்க்கரை,இறைச்சி ஆகியவை விலை அதிகரித்து உள்ளதாக உணவு மற்றும் விவசாயத்துறை அமைப்பு அதிகாரபூர்வமாக…
காற்றுக்கும் காசு வாங்கும் சூழல் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு பேச்சு அடிபட்டது தான் தற்போது அலைக்கற்றை ஏலமாக மாறியிருக்கிறது என்றால் அது மிகையல்ல. தொலை தொடர்புத்துறை அலைக்கற்றை ஏலத்தை வரும் மே 20 ஆம் தேதி…
இந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 7 ஆம் தேதி லாபத்தை பதிவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 33புள்ளிகள் உயர்ந்து 74,245 புள்ளிகளாக இருந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 197 புள்ளிகள்…
ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிராவில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 820 கோடி ரூபாய் சந்தேகத்துக்கு இடமான வகையில் நடந்த பரிவர்த்தனையில் சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து சிபிஐ இந்த சோதனையை மேற்கொண்டு வருகிறது. ராஜஸ்தானில் ஜோத்பூர், ஜெய்ப்பூர்,…
சுவிட்சர்லாந்தில் இருந்து தங்கம் இறக்குமதி செய்யும்பட்சத்தில் வரி சலுகை கிடைக்க மத்திய அரசு ஏற்பாடுகளை செய்து வருகிறது. ஐரோப்பிய தடையற்ற வர்த்த அமைப்பான EFTA மூலம் இதைசெய்ய இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. 50 பில்லியன் அமெரிக்க டாலர்கள்…
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்தவண்ணம் இருப்பது சாதாரண மக்களை கலங்க வைத்திருக்கிறது. இதற்கு பிரதான காரணமாக அமெரிக்க பெடரல் ரிசர்வ்வின் முடிவு கூறப்படுகிறது. அந்த அமைப்பின் தலைவர் ஜெரோம் பாவல் தெரிவித்த கருத்துகள் காரணமாக தங்கம் ஒரு…
வரும் 15 ஆம் தேதிக்கு பிறகு பேடிஎம் வாலட்கள், பேடிஎம் பேமண்ட் வங்கிகள் இயங்கக் கூடாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில் பேடிஎம் பாஸ்ட்டேக்களை மூடுவது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க..உங்கள் பேடிஎம் பாஸ்ட் டேக்…
வரும் 1 ஆம் தேதி முதல் வணிக பயன்பாட்டு வாகனங்களின் விலையை உயர்த்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதுவும் 2 விழுக்காடு வரை உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஏற்ற இறக்கத்தை சந்தித்து…
இந்தாண்டு இந்திய பங்குச்சந்தைகளுக்கு மிகச்சிறந்த ஆண்டாக இதுவரை அமைந்திருக்கிறது. குறிப்பாக இந்தாண்டு தொடக்கத்தில் அதாவது ஜனவரி 15 ஆம் தேதி புதிய உச்சத்தை தொட்ட மும்பை பங்குச்சந்தை 37 வேலைநாட்களில் மேலும் அதிகரித்து 74,000 புள்ளிகளை தொட்டுள்ளது.…
இந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 6ஆம் தேதி லாபத்தை பதிவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 408 புள்ளிகள் உயர்ந்து 74,085 புள்ளிகளாக இருந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 117 புள்ளிகள்…
எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்புக்கு ஆங்கிலத்தில் OPECஎன்று பெயர் உள்ளது. இந்த நிறுவனத்தின் புதிய கணிப்புப்படி அடுத்த சில ஆண்டுகளுக்கு இந்தியா கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் என்றும் குறிப்பாக அதிகளவில் வாங்கும் என்றும் அந்த…
இந்தியாவின் பொருளாதாரம் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியை எட்டும் என்று பிரபல நிறுவனமான கிரிசில் கணித்திருக்கிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி அடுத்த நிதியாண்டில் 6.8 %இருக்கும் என்றும் அந்நிறுவனம் கணித்திருக்கிறது. மேலும் இந்தியாவின் வளர்ச்சி என்பது வரும் 2031…
இந்தியாவின் நிதித்துறையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு மத்திய வங்கியாக ரிசர்வ் வங்கி திகழ்கிறது. இந்த சூழலில் இந்திய ரிசர்வ் வங்கி எந்த ஒரு நிதி நுட்ப நிறுவனத்துக்கும் எதிரி இல்லை என்று அதன் இயக்குநர் சக்தி…
இந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 5ஆம் தேதி குறிப்பிடத்தகுந்த நஷ்டத்தை பதிவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்195 புள்ளிகள் சரிந்து 73,677 புள்ளிகளாக இருந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 49 புள்ளிகள்…
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் மெக்டொனால்டு இந்தியா நிறுவனத்தில் பயன்படுத்தப்படும் சீஸ் 100 விழுக்காடு உண்மையானது என்று சான்றளிக்கப்பட்டுள்ளது. இதனை வெஸ்ட்லைஃப் ஃபுட் வேர்ல்ட் நிறுவனம் பங்குச்சந்தையில் அறிவித்துள்ளது. இந்தியாவில் மெக்டொனால்ட் நிறுவனத்தின் மொத்த…
டாடா மோட்டார்ஸ், மகிந்திரா, ஓலா எலெக்ட்ரிக் ஆகிய நிறுவனங்கள் அரசாங்கம் தரும் உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகையை பெற முயற்சிகளை செய்து வருகின்றன. இந்த நிறுவனங்கள் ஏற்கனவே மத்திய அரசின் FAME எனப்படும் மின்சார வாகனங்கள் ஊக்குவிப்பு…
இந்தியாவில் வீடுகளின் விலை 7 விழுக்காடு வரை இந்தாண்டும் அடுத்த ஆண்டும் உயரப்போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் ஒரு புள்ளி விவரத்தை வெளியிட்டு உள்ளது.ஆனால் இதில் ஒரு டிவிஸ்ட் இருக்கிறது. அதாவது சாதாரண…
உலகமே திரும்பிப்பார்க்கும் நிதி நுட்பமாக யூபிஐ பரிவர்த்தனைகள் பார்க்கப்படுகின்றன. இந்நிலையில் யூபிஐ மூலம் பணம் செலுத்த கட்டணம் வசூலித்தால் அதனை பயன்படுத்த மாட்டோம் என்று 10-ல் 7 பேர் கருத்து தெரிவித்துள்ளனர். 34 ஆயிரம் பேரிடம் இது…
ரிசர்வ் வங்கி விதிகளை பின்பற்றாததால் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு உள்ளான பேடிஎம் நிறுவனத்தின் பேமண்ட் பேங்க் பிரிவு மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் என்று அதன் நிறுவனர் விஜய் ஷேகர் சர்மா தெரிவித்துள்ளார். டோக்கியோவில் நடந்த நிதிநுட்ப கருத்தரங்கில் பங்கேற்ற…
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அண்மையில் தனது வணிகத்தை இரண்டு பிரிவுகளாக பிரிக்க இயக்குநர்கள் குழு இசைவு தெரிவித்திருந்ததது. இதன் ஒரு பகுதியாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 8 விழுக்காடு வரை உயர்ந்தன. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆயிரம்…
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் டாடா மோட்டார்ஸ், வணிக பயன்பாட்டுப்பிரிவு மற்றும் பயணிகள் வாகனப்பிரிவு என்று இரண்டாக உடைக்க அந்நிறுவன இயக்குநர்கள் இசைவு தெரிவித்துள்ளனர். நிறுவனத்தின் வளர்ச்சியை அதிகரிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.…
வெளிநாடுகளில் இருந்து வந்து சிங்கப்பூரில் தங்கி வேலை செய்யும் நபர்களின் சம்பளத்தை உயர்த்த சிங்கப்பூர் அரசு முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த புதிய சம்பளம் வரும் ஆண்டு முதல் அமலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி 5600 சிங்கப்பூர்…
இந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 4 ஆம் தேதி லாபத்தை பதிவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 66 புள்ளிகள் உயர்ந்து 73,872 புள்ளிகளாக இருந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 58…
இந்தியர்கள் 20 விழுக்காடு வரை சேமிப்பதாக ஆய்வறிக்கையில் தெரியவந்திருக்கிறது. இந்தியர்கள் அதிக தூரம் பயணப்படவே விரும்பவதாக ஆய்வறிக்கை கூறுகிறது. இது மட்டுமின்றி உபகரணங்கள் மற்றும் ஷாப்பிங்கில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனராம். மல்டிபிள் என்ற நிறுவனம் நடத்திய…
கடந்த சில நாட்களுக்கு முன்பாக பெர்க்ஷைர் ஹாத்வே நிறுவனத்தின் பணியாளர்களுக்கு அதன் உரிமையாளர் வாரன் பஃபெட்கடிதம் ஒன்றைஎழுதியிருந்தார். அந்த கடிதம் உலகளவில் பெரிய கவனம் பெற்று வருகிறது. சார்லி மங்கரை பற்றியும் அதில் வாரன் குறிப்பிட்டு பேசியிருந்தார்.…
பணப்பரிவர்த்தனை தொடர்பான செயலிகளில் கூகுள் தற்போது விதித்துள்ள கட்டுப்பாடுகளில் இன்னும் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு கூகுளுக்கு அழுத்தம் தருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாக பேமண்ட் கவுன்சில் ஆஃப் இந்தியா நிறுவனத்திடமும் அரசும் சட்டத் திருத்தம்…
இந்தியாவின் முன்னணி பிஸ்கட் தயாரிப்பு நிறுவனமான பிரிட்டானியா,அடுத்தகட்டமாக சாக்லேட் சந்தையில் காலடி எடுத்து வைக்க உள்ளது. இதற்காக கூட்டு நிறுவனம் ஒன்றும் தயாராகிறது.இந்த கூட்டு நிறுவனத்தில் சாக்லேட், பால் பொருட்கள் மற்றும் உப்பால் ஆன நொறுக்குத் திண்பண்டங்கள்…
இந்திய பங்குச்சந்தைகள், பிப்ரவரி 27 ஆம் தேதி லாபத்தை பதிவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 305 புள்ளிகள் உயர்ந்து 73,095 புள்ளிகளாக இருந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 76புள்ளிகள்…
பிரபல தொழிலதிபர் அதானியின் பசுமை ஆற்றல் நிறுவனம் 409 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு நிதி திரட்ட முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிதியும் அமெரிக்க டாலர் பாண்ட்களாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 18 ஆண்டுகள் பணம்…
மக்கள் அன்றாடம் பயன்படுத்தப்படும் சில பொருட்களின் விலை இந்தாண்டு உயரப்போகிறது. அதுவும் லேசாக இல்லை வலுவாக உயரப்போகிறது. குறிப்பாக 2 முதல் 4 விழுக்காடு வரை இந்த பொருட்களின் விலைகள் உயரப்போகிறதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஆண்டுக்கு ஆண்டு…
பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரம் தொடர்பான வழக்கில் மத்திய அரசு கண்களை மூடிக்கொண்டிருப்பதாக உச்சநீதிமன்றம் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது. குறிப்பிட்ட ஒரு சில நோய்களை தீர்ப்பதாக பதஞ்சலி நிறுவனம் இனி விளம்பரம் செய்யக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் கடுமையான வார்த்தைகளை…
அமெரிக்க பிரபல கார் நிறுவனமான ஃபோர்ட் நிறுவனம் இந்தியாவில் மீண்டும் காலடி எடுத்து வைக்க திட்டமிட்டுள்ளது. இந்த முறை வேறு வகையில் வருகிறதாம். அதாவது ஃபோர்ட் நிறுவனம் மீண்டும் இந்தியாவுக்குள் வர இருப்பதாகவும் அதுவும் மின்சார வாகன…
இந்திய பங்குச்சந்தைகள், பிப்ரவரி 26ஆம் தேதி நஷ்டத்தை பதிவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 353புள்ளிகள் சரிந்து 72,790புள்ளிகளாக இருந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 90புள்ளிகள் சரிந்து 22,122 புள்ளிகளில்…
ஒரு நாளில் சராசரியாக 7-8 லோன் தேவையா என்ற கால்கள் எப்போது முடியும் என்ற கேள்வி தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த தொல்லைகள் எப்போது முடியும் என்ற கேள்வி பலருக்கும் எழலாம். நீங்கள் எங்கேயும் உங்கள் விவரங்களை…
டெல்லிக்கு அருகே உள்ள அழகிய நகரமான நொய்டா விரைவில் ஜப்பான் மற்றும் கொரிய பாணியில் மாற்றம் தோற்றத்தில் மாற்றம் பெற இருக்கிறது. அதாவது யமுனா அதிவிரைவு தொழில் வழித்தட அமைப்பான YEIDA இந்த புதிய கட்டுமானத்துக்கு ஒப்புதல்…
ஒரு வார்த்த ஓஹோன்னு வாழ்க்கை என்று சொல்லி கேள்விப்பட்டிருப்போம் இதே பாணியில் பிரபல முதலீட்டாளர் வாரன் பஃபெட் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். நூறு வயதை நெருங்கி வரும் வாரன் பஃபெட் , பெர்க்ஷைர் ஹாத்வே நிறுவனத்தையும் நிர்வகித்து…
டெக் உலகின் ஜாம்பவானான கூகுள் நிறுவனத்தில் பல்வேறு சேவைகள் இருந்தாலும் ஜிபே சேவை கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் பிரபலமாக உள்ளது. கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமாக ஆல்ஃபபெட் நிறுவனம் திகழ்கிறது. ஆல்ஃபபெட் நிறுவனம் அமெரிக்காவில் ஜி…
கட்டுமானத்துறையில் உள்ள பிரச்னைகளை ஒழுங்குபடுத்தும் அமைப்பாக ரெரா(rera) திகழ்கிறது. இந்த அமைப்பின் கோரிக்கையை ஏற்று, ஜிஎஸ்டி கவுன்சிலில் சில மாறுதல்கள் செய்யப்பட உள்ளன. அதாவது ரெரா அமைப்பு ஜிஎஸ்டி செலுத்தத் தேவையில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட…
ஒரு காலகட்டத்தில் நகரங்களில் மட்டுமே காணப்பட்ட ஆன்லைன் வணிகம் தற்போது, 2,3 ஆம் தர நகரங்களையும் ஆட்டிப்படைக்கிறது. இதற்கு சிறந்த உதாரணமாக அண்மையில் வெளியான தரவுகள் இருக்கின்றன. அதாவது நகரம் மற்றும் கிராமங்களில் வீடுகளில் மக்கள் வாங்கும்…
கடந்த 9 ஆம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் கரன்சிகளின் அளவு 3.7விழுக்காடாக சரிந்துள்ளது.கடந்தாண்டு இதே காலகட்டத்தில் பணப்புழக்கத்தின் அளவு என்பது 8.2 விழுக்காடாக இருந்தது. அண்மையில் ரிசர்வ் வங்கி ஒரு அதிரடி முடிவை…
இந்தியாவில் மிகவும் பிரபலமான நிறுவனங்களான ஜேஎஸ் டபிள்யூ மற்றும் போக்ஸ்வாகன் நிறுவனங்கள் திகழ்கின்றன. இந்த இரு நிறுவனங்களும் இணைந்து புதிய மின்சார வாகனங்களை தயாரிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக அமர்ந்து பேசி…
உலகளவில் பிரபலமாக உள்ள டெஸ்லா நிறுவனம் இந்திய அரசுடன் கைகோர்த்து, தங்கள் புதிய ரக மின்சார காரை விற்க முயற்சிகள் தீவிமடையும் என்று கருதப்பட்ட நிலையில், அதில் ஒரு சிக்கல் நேரிட்டுள்ளது. இந்தியாவில் இந்தாண்டு பொதுத் தேர்தல்…
டாடா குழுமத்துக்கு சொந்தமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் மலிவு விலையில் டிக்கெட்டுகளை அளிக்க முன்வந்துள்ளது. ஆனால் ஒரு கண்டிஷன்,அது யாதெனில் போதுமான பேகேஜ்கள் அதிகம் எடுத்துச்செல்லவில்லை என்றால் அவர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்பிரஸ்…
ஸ்பெஷாலிட்டி ஸ்டீல் என்ற பிரிவில் 12,900 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை கிடைக்க இருக்கிறது. கடந்தாண்டு 57 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதன் மூலம் வரும் 28 நிதியாண்டு…
இந்தியாவில் அணு சக்தி ஆற்றல் துறையில் 26 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டை ஈர்க்கும் முயற்சியில் இந்தியா இறங்கியுள்ளது. கரியமில வாயு வெளியேற்றாத ஆற்றல் என்பதால் இந்த எரிசக்திக்கு மவுசு கூடியுள்ளதாம்.வரலாற்றிலேயே முதன் முறையாக அணுசக்தியில் தனியார்…
உக்ரைன் மீது போர் தொடுத்தது முதல் ரஷ்யாவுக்கு பல்வேறு தடைகளை அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் விதித்தன. இந்த சூழலில் ரஷ்யாவின் நிலையை தமக்கு சாதகமாக இந்தியா பயன்படுத்திக் கொண்டது. இந்நிலையில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்…
இந்திய பங்குச்சந்தைகள், பிப்ரவரி 19 ஆம் தேதி லாபத்தை பதிவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 281 புள்ளிகள் உயர்ந்து 72,708 புள்ளிகளாக இருந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 81புள்ளிகள்…
பிப்ரவரி 19 ஆம் தேதி, 2,300 கோடி ரூபாய் முதலீடு செய்ய கர்நாடக அரசுடன் டாடா குழுமம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. ஏர் இந்தியா மற்றும் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம் லிமிட்டட் ஆகிய நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அறிவிப்பு…
டிஜிட்டல் துறையில் வேகமாக வளர்ந்து வருவோருக்கு 6 மாதங்கள் வரை விசா வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மதிப்பில் 68,300 டாலருக்கும் அதிகமாக சம்பாதிப்போருக்கு இந்த விசா அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விசா முறை வரும் மார்ச்…
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில் அடுக்கடுக்கான பல முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் குறிப்பாக கல்வித்துறை, உள்கட்டமைப்பு மற்றும் சமூக மேம்பாட்டுக்கும் கலாசார பாதுகாப்புக்கும் பல்வேறு அறிவிப்புகள் அறிaவிக்கப்பட்டுள்ளன. 600க்கும்…
கொரோனா காலகட்டத்தில் பெரிதும் அடிவாங்கிய துறைகளில் ஒன்றாக அச்சு ஊடகங்கள் உள்ளன. இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளன. கொரோனா காலகட்டத்துக்கு முன்பு இருந்த அளவுக்கு வளர்ச்சியை அச்சு ஊடகத்துறை பெற்று…
வெளிநாட்டு பங்குச்சந்தை விதிமீறல்கள் ஏதும் பேடிஎம் பேமண்ட் வங்கியில் நடைபெறவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக விவரம் தெரிந்த அரசுத்துறை வட்டார அதிகாரி ஒருவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. உரிய விதிகளை பின்பற்றாததால், பேடிஎம்மின் தாய்…
அமேசான் நிறுவன உரிமையாளர் ஜெஃப் பெஸாஸ், கடந்த 14ஆம் தேதி 24மில்லியன் பகுகளை விற்றார். இதன் மதிப்பு 4பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இதற்கு இணையத்தில் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.2021க்கு பிறகு ஜெஃப் தனது பங்குகளை விட்டுள்ளார்.…
வேலைகள் என்பது பணம் ஏதுவதற்காகவே தவிர அடிமையாக இருக்க இல்லை என்பதை நிரூபிக்க ஒரு சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது. நபர் ஒருவர் தனது சகோதரர் திருமணத்துக்கு லீவு கேட்டு மெயில் அனுப்பி இருந்தார். திருமணம் பாலி பகுதியில்…
இந்திய பங்குச் சந்தையில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள்.இந்த மாதத்தில் மட்டும் ₹3776 கோடி நிதி முதலீடுகளை விற்பனை செய்து உள்ளனர். இந்தாண்டில் மட்டும் வெளியே சென்ற நிதியின் மதிப்பு, 25774கோடி ரூபாய் ஆக பதிவு ஆகி உள்ளது. பத்திரங்களில்…
இருக்கும் தொழிலை விரிவுபடுத்த முறைப்படியான வழிகளில் ஒன்று ஆக ஆரம்ப பங்கு வெளியீடு உள்ளது. இந்நிலையில் வரும் வாரங்களில் 4புதிய ஆரம்ப பங்கு வெளியீடு உள்ளன. இரண்டு பங்குகள் main board வகையிலும், இரண்டு sme வகையிலும்…
தேர்தல் பத்திரங்கள் வெளியீடு குறித்து கடந்த 15ஆம் தேதி உச்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் தேர்தல் பத்திரங்கள் வெளியீடு சட்ட விரோதமானது என்றும், அதனை வெளியிட உடனடி தடை விதிப்பதாகவும் ஆணை இட்டது. இந்நிலையில் உச்ச நீதிமன்ற…
இந்திய பங்குச்சந்தைகள், பிப்ரவரி 16 ஆம் தேதி லாபத்தை பதிவு செய்தன. உலகளவில் நிலவும் சாதகமான சூழல் காரணமாக இந்திய சந்தைகளில் சாதகமான சூழல் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 72,426 புள்ளிகளாக இருந்தது.…
வங்கி அல்லாத பிறநிறுவனங்கள் வணிக ரீதியிலான கார்டுகளை வழங்க ரிசர்வ் வங்கி அண்மையில் தடை விதித்தது. இந்நிலையில் இது தொடர்பாக மக்கியூரி கேப்பிட்டல் என்ற நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் வங்கிகள் மற்றும் கிரிடிட் கார்டு நிறுவனங்கள்…
அமெரிக்க விமான நிறுவனத்தின் சதியால் திவாலாகிப்போனதாக கூறப்படும் கோஃபர்ஸ்ட் நிறுவனத்தை வாங்க ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் புரோமோட்டரான அஜய் சிங் மற்றும் பிசி பீ நிறுவனம் ஆகியவை இணைந்து…
சோனியும்- ஜீ நிறுவனமும், தங்கள் கூட்டணி முயற்சியை தோல்வியில் முடித்தன. இந்நிலையில் தனது புதிய பார்ட்னரை சோனி தேடி வருகிறது. இந்தியாவில் வேகமாகவளரும் நிறுவனங்களுடன் இணைய இருப்பதாக அந்நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அந்நிறுவனத்தின் தலைமை செயல்…
விதிகளை பின்பற்றவில்லை என்று கூறி பேடிஎம் பேமண்ட் வங்கியின் மீது அண்மையில் ரிசர்வ் வங்கி சாட்டையை சுழற்றியது.இந்நிலையில் குறிப்பிட்ட அந்த பேமண்ட் வங்கி சேவை பாதிக்கப்பட உள்ளது. இந்த சூழலில் யுபிஐ தளத்தில் இருந்து வெளியேறும் என்று…
இந்திய பங்குச்சந்தைகள், பிப்ரவரி 15 ஆம் தேதி சரிவில் இருந்து மீண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 72,050 புள்ளிகளாக இருந்தது. ஒரே நாளில் 227 புள்ளிகள் உயர்வை அந்த பங்குச்சந்தை பதிவு செய்தது. இதேபோல்…
சுறுசுறுப்புக்கு பெயர் பெற்ற ஜப்பான் நாட்டு மக்களுக்கு சோகமான செய்தி இது. அந்நாட்டு பொருளாதாரம் மிகமோசமான அளவை இரண்டாவது காலாண்டில் எட்டியுள்ளது. உள்ளூர் தேவைகள் சரிவே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. மோசமான நிலையை எட்டியுள்ளதால் உலகின் மூன்றாவது…
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம்,டாடா பிளே நிறுவனத்தின் பங்குகளில் 30 விழுக்காடு பங்குகளை வாங்க திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே வால்ட் டிஸ்னிநிறுவன பங்குகளை ரிலையன்ஸ் ஜியோ வாங்கும் பணிகள் நடந்து வருகிறது. தொலைக்காட்சி வணிகத்தை மேம்படுத்தும்…
ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின்புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய புடின், அமெரிக்க அதிபராக ஜோ பைடன்தான் வரவேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். டொனால்ட் டிரம்ப்பை விட பைடன் அனுபவம் வாய்ந்தவர் என்று தெரிவித்த புடின்,…
ஒரு நாளில் 9 போன்கள் இது வேணுமா,அதுவேணுமா என்று வந்தபடியே இருக்கிறது என்று மக்கள் புலம்பாமல் இல்லை. இந்த நிலையில் இதற்கு தீர்வு காணும் வகையில் மத்திய அரசு புதிய திட்டங்களை கொண்டுவர பணிகள் நடந்து வருகிறது.தொல்லை…
தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சியினர் நன்கொடையாக பெறப்படும் தேர்தல் பத்திரங்கள் முறையை ரத்து செய்து உச்சநீதிமன்ற தடாலடி உத்தரவை பிறப்பித்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் கடந்த 2017-2018 ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன்பிறகு நடந்த தேர்தல்களில் கட்சிகள் அதிக நிதிகள்…
இந்தியாவின் விலைவாசி உயர்வுக்கு மிகமுக்கிய பங்கு வகிப்பது உணவுப்பொருட்கள் விலைவாசி உயர்வு. 59 ஆவது சீகன் கவர்னர்கள் மாநாட்டில் , நிலையான மற்றும் குறைந்த பணவீக்கம் பற்றி பேசினார். இப்படி செய்தால் மட்டுமே அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய…
வாழ்க்கை முடிந்திவிட்டதாக கருதும்போது தான் புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்பார்கள், அது பைஜூஸ் மற்றும் பேட்டீ எம் நிறுவன பணியாளர்கள் விஷயத்தில் உண்மையாகி உள்ளது. இந்த 2நிறுவனக் கட்டமைப்பில் இருந்து 13,500பேர் வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்…
இந்தியாவில் மிகப்பெரிய இரண்டு பொழுதுபோக்கு நிறுவனமான ஜீ மற்றும் சோனி இணைய ஒப்பந்தம் போட பட்டது. பின்னர் அந்த ஒப்பந்தம் பாதியில் நின்று போனது. இந்நிலையில் தனது முழு வணிக செயல்பாடுகளையும் ஜி நிறுவனம் ஆய்வுக்கு உட்படுத்த…
ஒரு பிச்சைக்காரனிடம் இவ்வளவு பணமா என்று திரைப்படம் ஒன்றில் வடிவேலு வாய் பிளக்கும் காட்சியைப்போலவே பெண் ஒருவர் அதிகாரிகளை மிரள வைத்துள்ளார். இந்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்திரா பாய் என்ற பெண் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்க…
ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளை டிஜிட்டல் கட்டமைப்புக்குள் கொண்டுவந்ததில் ஓயோவின் பங்கு முக்கியமானதாகும். குறுகிய காலகட்டத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ஓயோ நிறுவனம்அடுத்தடுத்து தனது வியாபாரத்தை விரிவுபடுத்த ஆரம்ப பங்கு வெளியீடு எனப்படும் ஐபிஓ வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.…
போண்டா கடை முதல் பெரிய பெரிய ஷோரூம்கள் வரை அனைத்து இடங்களிலும் இந்தியாவின் யூபிஐ வசதி வெற்றிகரமாக இயங்கி வருகிறது. இந்த யுபிஐ வசதி பிப்ரவரி 12 ஆம் தேதி முதல் இலங்கை மற்றும் மொரீசியஸ் நாடுகளிலும்…
அமெரிக்காவில் அண்மையில் விஷன் புரோ என்ற டிஜிட்டல் உபகரணத்தை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்தது. இதன் புரட்சி கரமான வடிவமைப்பு, தனித்துவமான அம்சங்கள் காரணமாக உலகளவில் இது கவனம் ஈர்த்திருக்கிறது.இந்த சூழலில் ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளில் ஐஓஸ்…
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட இருக்கிறது. அதன்படி வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அரசுத்துறை திட்டங்களுக்கு வழங்கப்படும் சோலார் தகடுகள் குறிப்பிட்ட பட்டியலில் இருந்து வாங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.…
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் பேமண்ட் வங்கியான பேடிஎம் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த சக்திகாந்ததாஸ், வாடிக்கையாளர்களின் நலன்தான் முதலில் முக்கியம் என்று…
இந்திய பங்குச்சந்தைகளில் பிப்ரவரி 12 ஆம் தேதி மிகப்பெரிய சரிவு காணப்பட்டது. இந்தியாவில் வாடிக்கையாளர்களின் பணவீக்கம் தொடர்பான தரவுகளை அரசு அறிவிக்க இருக்கும் நிலையில் பங்குச்சந்தைகளில் பெரிய சரிவு காணப்பட்டுள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்…
ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைக்கூட்டத்தின் முடிவுகளை ஆளுநர் சக்திகாந்ததாஸ் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார்.இதன்படி, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் ரெபோ வட்டி விகிதம் ஆறரை விழுக்காடாகவே தொடர்கிறதாம். கடந்தாண்டு பிப்ரவரியில் ரெபோ வட்டி வகிதிம் 6.25 விழுக்காட்டில் இருந்து…
மேக் இன் இந்தியா திட்டத்தை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் டைனாமிக் டெக்னாலஜிஸ் நிறுவனம் ஏர்பஸ் நிறுவனத்தின் ஏ 220 வகை விமானங்களுக்கு கதவு தயாரிக்கிறது. இதே நிறுவனம் A330,A320 ரக விமானங்களுக்கு பக்கம் மற்றும் பின்பகுதியில் உள்ள…
விதிகளை மீறியதாலும், பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்ததாலும். பேடிஎம் பேமண்ட் வங்கிக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்தது. இந்நிலையில் இது பற்றி ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் சுவாமிநாதன் ஜானகிராமன் தெரிவித்துள்ளார்.போதுமான அவகாசம் பேடிஎம் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டதாக…
பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி, இந்திய சந்தைகளில் பெரிய மாற்றம் காணப்படவில்லை. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 34 புள்ளிகள் சரிந்து 72 ஆயிரத்து 152 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை…
இந்தியாவில் மின்சார கார்களைவிட ஹைப்ரிட் வகை வாகனங்கள் விலை ஓரளவு சுமாராக இருப்பதால் அந்த வகை வாகனங்களை வாங்கவே மக்கள் அதிகம் விரும்புகின்றனர் என்கிறார் மாருதி சுசுக்கியின் மூத்த நிர்வாகி சஷாங்க் ஸ்ரீவத்சவா.மின்சார கார்களை அதிக விலை…
குழம்பு,குழும்பு, ரசம்,ரசம்,மோர்.மோர் என்று நம்மூர்களில் சாப்பிடப்படும் மீல்ஸ்க்கு வடக்கே தாலி என்று பெயர் உண்டு,இந்நிலையில் தாலி வகை உணவுகள் விலை கணிசமாக குறைந்திருப்பதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.ஜனவரி மாதத்தில் வெங்காயம் மற்றும் தக்காளி விலை குறைந்ததே இதற்கு காரணம்…
5ஜி அதிவேக இணைய சேவை இந்தியாவில் வந்துவிட்டபோதிலும்அது அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்துக்கு பணம் வரவைக்க பெரிய தடையாக தங்கள் நிறுவனத்துக்கு உள்ளதாக ஏர்டெல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கோபால் விட்டல் தெரிவித்துள்ளார். ஏனெனில் 5ஜி வசதியை பயன்படுத்த…
இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 3 பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் அதனுடன் இணைந்த சில்லறை வியாபார மையங்களில் ஒரு லிட்டர் டீசலுக்கு 3 ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதே நேரம் பெட்ரோலில் இந்நிறுவனங்களுக்கு…
முறைகேடு புகார்களை அடுத்து வரும் 29ஆம் தேதிக்கு பிறகு பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கி இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பேடிஎம் நிறுவனத்தில் உள்ள திறமை மிகு பணியாளர்களை தங்கள் நிறுவனத்தில் சேர்க்க நிதிநுட்ப நிறுவனங்கள் தீவிரம் காட்டி…
இண்டஸ் இன்ட் வங்கியில் எச்டிஎப்சி நிறுவனம் முதலீடு செய்வது தொடர்பாக ரிசர்வ் வங்கி கேட்ட கேள்விகளுக்கு எச்டிஎப்சி நிறுவனம் விளக்கம் அளித்திருக்கிறது. இண்டஸ் இண்ட் வங்கியில் 9.5 விழுக்காடு பங்குகளை எச்டிஎப்சி வங்கி நிறுவனம் வாங்க கடந்த…
விவசாயிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் கிசான் திட்ட நிதியை 6 ஆயிரத்தில் இருந்து 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தும் திட்டம் ஏதும் இல்லை என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்திருக்கிறது. விவசாயத்துறையில் மகளிர் பங்களிப்பை அதிகரிக்க…
வரும் ஏப்ரல் மாதம் முதல் மத்திய அரசு வங்கிகளில் 2 பில்லியன் அளவுக்கு டிவிடண்ட்ஸ் கிடைக்கும் என்று நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2014-ல் பிரதமராக மோடி ஆட்சிப்பொறுப்பேற்றதில் இருந்து வங்கி கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள்…
அரிசி விலை உயர்வு சாதாரண மக்களை வாட்டி வதைக்கிறது. கடந்த ஓராண்டில் மட்டும் அரிசி விலை 15 விழுக்காடு உயர்ந்திருக்கிறது. இந்நிலையில் இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், மத்திய அரசு பாரத் ரைஸ் என்ற புதிய…
முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் முக்கியமான நிறுவனமாக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் திகழ்கிறது. இந்த நிறுவனத்தின் பங்குகள் 4 விழுக்காடு உயர்ந்து ஒரு பங்கின் விலை 41345.9 ரூபாயாக இருக்கிறது. இது மட்டுமின்றி சந்தை மூலதன…
இந்தியாவின்சர்ச்சைக்கு உரிய பகுதியாகவே நீடிக்கும் ஜம்மு காஷ்மீரில் வெளிநபர்கள் இடங்களை வாங்க முடியாது என்ற சிறப்பு சட்டம் அண்மையில் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் வளர்ச்சியை காரணம் காட்டி பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களும் ஜம்மு காஷ்மீரில் முதலீடு செய்து…
வெளிநாட்டு மக்கள் கனடாவில் வீடு வாங்க தற்போது கனடாவில் உள்ள தடையை நீட்டித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. கனடாவிலேயே இருக்கும் உள்ளூர் மக்களுக்கு போதுமான தங்குமிடம் இல்லை என்றும், கனடாவிற்கு படிக்க வரும் மக்கள் அங்கேயே வீடுகள்…
155 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்ட மின்சார பொருட்கள் உற்பத்தித்துறையில் ஆப்பிள் நிறுவனம் பெரிய வேலைவாய்ப்பை தரும் என்றும்,அதே போல் மின்சார வாகனங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. ஏற்கனவே கடந்த 2006 முதல்…
இந்தியா முழுவதும் உற்பத்தி துறையில் வேலைவாய்ப்புகள் குறித்த சிக்கல்கள் நிலவி வரும் நிலையில் தமிழ்நாட்டில் பல்வேறு சிறப்பான திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அப்படித்தான் நிர்மல் சத்யராஜ் என்று குமாரபாளையம் நபர் பல்வேறு ஆலோசனைகள் கொடுத்து வருகிறார். 37 வயதாகும்…
பிப்ரவரி 2 ஆம் தேதி இந்தியப் பங்குச்சந்தைகளில் லாபம் காணப்பட்டது. வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 440 புள்ளிகள் உயர்ந்து 72,085 புள்ளிகளாக இருந்தது. இதே போல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு…
இந்தியாவின் கல்வி ஸ்டார்ட் அப் நிறுவனமான பைஜூஸின் அமெரிக்க பிரிவு திவால் நோட்டீஸை அளித்துள்ளது. அமெரிக்காவின் டெலாவரில் இது தொடர்பான வழக்கின்போது தங்கள் நிறுவனம் திவாலாகிவிட்டதாக பைஜூஸ் தெரிவித்திருக்கிறது. 1 பில்லியனில் இருந்து 10 பில்லியன் அமெரிக்க…
ஒரு நிறுவனம் அசுர வேகம் கண்டு பின்னர் அது அதள பாதாளத்தில் வீழ்ந்த கதையை கண்கூடாக காண வேண்டுமெனில் சிறந்த உதாரணமாக பைஜூஸ் நிறுவனத்தை சொல்லலாம். இந்நிலையில் நிர்வாக குழுவை மாற்ற பைஜுஸ் இயக்குநர்கள் குழு கூட்டத்தில்…
பாரத ஸ்டேட் வங்கியின் தலைவரான தினேஷ் குமார் காரா அண்மையில் தங்கள் வங்கிகளில் உள்ள டெபாசிட் சரவு குறித்து பேசியுள்ளார். டெபாசிட்கள் சரிவு என்பது ஒரு பக்கம் என்றால் மற்றொரு பக்கம் அந்த பணம் காப்பீடாகவோ, பரஸ்பர…
இந்தியாவுக்கு மலேசியாவில் இருந்துதான் பெரும்பாலான பாமாயில் வருகிறது. இந்நிலையில் கடந்த 9 மாதங்களில் இல்லாத வகையில் தொடர்ந்து 4 ஆவது முறையாக பாமாயில் விலை குறைந்திருக்கிறது. ஏனெனில் வெளிநாடுகளில் இருந்து காய்கனி எண்ணெயை வாங்குவதை படிப்படியாக இந்தியா…
ஓலா என்ற மின்சார இருசக்கரவாகனங்கள் வழக்கமான பெட்ரோல் வாகனங்களைவிட இருமடங்கு அதிக காலம் உழைக்கும் என்று அந்தநிறுவனத்தின் தலைவர் பவிஷ் அகர்வால் அறிவித்துள்ளார். அதாவது 8 ஆண்டுகள் அந்த வண்டிக்கு வாரண்டி இருக்கும் என்றும் அதாவது 80…
பிரபல கணினி சிப் உற்பத்தி நிறுவனமான இண்டெல் நிறுவனம் அமெரிக்காவின் ஒஹையோ மாகாணத்தில் 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் கணினி சிப் தயாரிக்கும் பணிகளை தாமதப்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் பணப்புழக்கம் மற்றும் கடன் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக…
பே டி எம் நிறுவனத்தின் பேமன்ட்ஸ் வங்கி பிரிவு புதிதாக டெபாசிட்கள் வாங்க ரிசர்வ் வங்கி தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. பிப்ரவரி 29 ஆம் தேதிக்கு பிறகு இந்த பேமண்ட்ஸ் வங்கி பிரிவு இயங்கக் கூடாது. இதற்கு…
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 6 ஆவது முறையாக இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முழு பட்ஜெட் வரும் ஜூலை மாதத்தில் புதிய அரசு அமைந்ததும் மக்களவையில் தாக்கல் செய்யப்படும். உள்கட்டமைப்பு, விவசாயத்துறை,பசுமை ஆற்றல்துறை, ரயில்வே…
பட்ஜெட் தினமான பிப்ரவரி 1 ஆம் தேதி இந்தியப் பங்குச்சந்தைகளில் சரிவுதான் காணப்பட்டது. வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 106 புள்ளிகள் சரிந்து 71,645 புள்ளிகளாக இருந்தது. இதே போல் தேசிய…
2025-26ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5விழுக்காடாக நிதி பற்றாக்குறையை வைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2024-25 நிதியாண்டில் இந்த நிதி பற்றாக்குறை 5.1 விழுக்காடாக இருக்கும் என்றும் நிதி அமைச்சர்…
கடந்த டிசம்பர் வரையிலான காலாண்டில் 82 விழுக்காடு அதிக லாபத்தை அரசுத்துறை நிறுவனமான BPCL பதிவு செய்திருக்கிறது. இந்த நிலையில் எரிபொருள் விலை குறைப்பு என்று தொலைக்காட்சிகள், ஊடகத்தில் வெளியான தகவலில் உண்மை இல்லை என்று அந்நிறுவனத்தின்…
மாதத்தின் கடைசி நாளான ஜனவரி 31 ஆம் தேதி இந்திய பங்குச்சந்தைகளில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், வர்தத்க நேர முடிவில் 612 புள்ளிகள் உயர்ந்து வணிகத்தை முடித்தது.இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு…
தேசிய வாடிக்கையாளர் குறைதீர்ப்பு ஆணையமான NCDRC,வழக்கு ஒன்றில் எல்ஐசி நிறுவனம் 1லட்சத்து 60ஆயிரத்து 812 ரூபாய் அளிக்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது. ஜீவன் ஆரோக்கியா என்ற காப்பீட்டை நபர் ஒருவருக்கு ஹெர்னியா என்ற குடல் இறக்க அவசர…
புதுப்புது நுட்பங்கள் வர வர அது சார்ந்த பணிகளுக்கு எப்போதும் அதிக மவுசு உண்டு. அந்த வகையில் அண்மையில் பேசுபொருளாகியுள்ள செயற்கை நுண்ணறிவு நுட்பத்தில் ஆபிசர் பணிக்கு அண்மையில் பெரிய தேவை ஏற்பட்டுள்ளது. இதற்கான சம்பளமாக இந்திய…
செல்போன் உற்பத்திக்கு தேவைப்படும் உபகரணங்கள் இறக்குமதி வரியை 15 விழுக்காட்டில் இருந்து 10 விழுக்காடாக மத்திய அரசு ஜனவரி 30 ஆம் தேதி குறைத்தது. இந்த வரிக்குறைப்பால் பேட்டரிகவர், முன்பக்க கவர்,நடுப்பக்க கவர் மற்றும் பிரதான லென்ஸ்,…
பரஸ்பர நிதி கட்டமைப்புகளில் இந்திய முதலீட்டாளர்கள் பங்கு சரியான வகையில் முதலீடு செய்யப்படுகிறதா என்று செபி சோதனை செய்து வருகிறது. சிறிய மற்றும் நடுத்தர பங்குகளில் இந்த சோதனையானது நடத்தப்பட உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக நடுத்தர…
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் முக்கியமான நிறுவனமாக கருதப்படும் விப்ரோ நிறுவனம் தனது நடுத்தர நிலை பணியாளர்களில் நூற்றுக்கணக்கானோரை பணியில் இருந்து நீக்க உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்தியாவில் உள்ள முன்னணி ஐடி நிறுவனங்களில் குறைவான மார்ஜின்…
எல்ஐசி ஆரம்பப்பங்கு வெளியீடு செய்து கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகப் போகிறது. இந்நிலையில் இந்தியர்கள் எல்ஐசி பங்குகளை வாங்கி அதன் மதிப்பு 75 விழுக்காடு அளவுக்கு மட்டுமே உள்ளது. ஜனவரி 30 ஆம் தேதி நிலவரப்படி எல்…
ஜனவரி 30 ஆம் தேதி இந்திய பங்குச் சந்தைகளில் பெரிய சரிவு காணப்பட்டது. வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 801 புள்ளிகள் சரிந்து 71,139 புள்ளிகளில் வர்த்தகமானது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை…
ஜனவரி 29 ஆம் தேதியான திங்கட்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் நல்ல உயர்வு காணப்பட்டது. வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1240 புள்ளிகள் உயர்ந்து 71 ஆயிரத்து 941 புள்ளிகளில்வ ர்த்தகமானது. இதேபோல்…
உலகளவில் ஸ்டீல் விலை கணிசமாக உயர்ந்திருக்கிறது. இதனால் சீனாவிலும் ஸ்டீலின் விலை கடுமையாக உயர்ந்திருக்குறது என்று ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் ஜெயந்த் ஆச்சார்யா தெரிவித்துள்ளார். இதன் தாக்கம் இந்தியாவிலும் கடைசி காலாண்டில் எதிரொலிக்கும் என்று…
இந்திய மருந்து நிறுவனங்கள் மத்திய அரசிடம் சலுகைகளை கோரியுள்ளன. மொத்த விலை பணவீக்கமான wpi குறைந்துள்ள நிலையில், தங்களுக்கு உற்பத்தி மற்றும் விலை கட்டுப்பாட்டில் சலுகைகள் தேவை என்று மருந்து நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. 2013 ஆம் ஆண்டு…
இந்தியாவின் அதிக மதிப்பு மிக்க நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் திங்கட்கிழமையான ஜனவரி 29 ஆம் தேதி 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. அதாவது ஒரே நாளில் 7 விழுக்காடு அளவுக்கு உயர்ந்த பங்குகள்…
பிரபல தென்கொரிய நிறுவனமான சாம்சங், தனது புதிய லேப்டாப்களை இந்தியாவில் தயாரிக்க முடிவெடுத்துள்ளது.உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள சாம்சங்க் நிறுவன ஆலையில் இந்த உற்பத்தி இந்தாண்டே தொடங்க இருக்கிறது. இது குறித்து பேசிய சாம்சங்க் நிறுவன அதிகாரி…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக திகழும் எல்.ஐசி. நிறுவனம், எச்டிஎப்சி நிறுவனத்தின் பங்குகளை வாங்க அவசரம் காட்டாமல் இருந்து வருகிறது. அண்மையில் எச்டிஎப்சி நிறுவனத்தின் பங்குகள் மிகப்பெரிய சரிவுகளை சந்தித்த நிலையில் எல்ஐசி மிகவும் கவனமாக பங்குகளை…
சீனாவில் மிகவும் பிரபலமான செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஷாவ்மி, தனது 14 அல்ட்ரா மாடல் போனை அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த நிலையில் அந்த போனின் கண்ணாடி குறித்த தகவல் தற்போது ஆன்லைனில் கசிந்திருக்கிறது.கடந்தாண்டு அக்டோபரிலேயே ஷாவ்மி 14…
எல்லா போன்களுக்கும் ஒரே மாதிரியான சார்ஜர்கள் வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறிய நிலையில், தற்போது உலகம் முழுவதும் டைப் சி ரக போன்களை ஆப்பிள் தயாரித்து வருகிறது. இந்த சூழலில் மீண்டும் ஐரோப்பிய யூனியனுக்கும் ஆப்பிள்…
வரும் நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் பல்வேறு எதிர்பார்ப்புகளை சுமந்துள்ளது.வரும் பட்ஜெட்டில் ஹைப்ரிட் கார்களுக்கான வரி சலுகை கிடைக்கும் வாய்ப்பு மங்கிக்கொண்டே செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்கும் நோக்கில் மின்சார வாகனங்களை…
இந்தியாவில் பரஸ்பர நிதித்துறை கார்பரேட் பாண்டுகள் தொடர்பான கையிருப்புகள் கடந்த 5 ஆண்டுகளாக சமநிலையிலேயே முடிந்ததாக பிசினஸ் ஸ்டான்டர்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. டெப்ட் ஃபண்ட் என்ற வகையில் 6.73 லட்சம் கோடி என்ற அளவில் கடந்த 2019…
பிளிப்கார்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பின்னி பன்சால் இயக்குநர்கள் குழுவில் இருந்து வெளியேறியுள்ளார். சச்சின் பன்சாலுடன் இணைந்து பணியை தொடங்கிய பின்னி, 16 ஆண்டுகளுக்கு பிறகு அந்நிறுவனத்தில் இருந்து வெளியேறியுள்ளார். பின்னி வசம் இருந்த பங்குகளும் அண்மையில்…
டிஸ்னி நிறுவனத்துடனான கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமத்தில் இறுந்து ஜீ நிறுவனம் விலகியுள்து. 1.4 பில்லியன் அமெரிக்கடாலர் மதிப்பு கொண்ட இந்த டீல் மொத்தமாக முடிவுற்றது. ஐசிசி கிரிக்கெட் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைக்காக கடந்தாண்டு டிஸ்னியுடன் ஜீ நிறுவனம்…
ஒரு காலத்தில் இந்திய கிரிக்கெட் அணிக்கே ஸ்பான்சர்கள் அளித்து வந்த பைஜூஸ் தற்போது கடன் சுமையில் சிக்கித்தவிக்கிறது. இந்த நிலையில் பைஜூஸ் வியாபார விரிவாக்கத்துக்கு கடன் அளித்த வெளிநாட்டினர் தற்போது அந்நிறுவனத்துக்கு எதிராக இந்தியாவில் திவால் நோட்டீஸ்…
டாடா டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் 3 ஆவது காலாண்டு வருமானம் 6.14%அதிகரித்துள்ளது. அந்நிறுவனத்தின் 3 ஆவது காலாண்டின் மொத்த செயல்பாட்டு செலவு 1.6 விழுக்காடு உயர்ந்துள்ளது. அதாவது செலவு மட்டும் 1289.5 கோடிரூபாயாகும். இது கடந்த காலங்களைவிட செயல்பாட்டு…
தொடர் நஷ்டங்களை சந்தித்து வரும் டிஸ்னி நிறுவனம் இந்தியாவில் உள்ள தனது கிளையை பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியுடன் இணைக்க முடிவெடுத்துள்ளது. இந்த நிலையில் வால்ட் டிஸ்னி இந்தியா நிறுவன பங்குகளின் மதிப்பு பாதியாக சரிந்துள்ளது. 10…
குறிப்பிட்ட சில வழித்தடங்களில் பாதுகாப்பு இல்லாமல் விமானங்களை இயக்கியதாக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு விமான போக்குவரத்து இயக்குநரகம் அண்மையில் 1 கோடியே 10லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. இந்த அபராதத்தை ஏற்க முடியாது என்றும், பாதுகாப்பில் எந்த…
இந்தியாவில் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுக்கி தனது புதிய மாடலான fronx என்ற காரை அண்மையில் அறிமுகப்படுத்தியது. இந்த கார், குறுகிய காலகட்டத்தில் 1 லட்சம் என்ற எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டு சாதனை மைல்கல்லை…
உலகளவில் மின்சார கார்களில் சிறந்தவையாக டெஸ்லா நிறுவன கார்கள் திகழ்கின்றன. இந்நிலையில் டெஸ்லா நிறுவன கார்களுக்கு போட்டியாக சீனாவில் பல மின்சார கார் நிறுவனங்கள் களமிறங்கியுள்ளன. டெஸ்லாவுக்கே டஃப் கொடுக்கும் வகையில் புதுப்புது வசதிகளை சீன நிறுவனங்கள்…
தனிநபர்கள் அரசு கடன் பாத்திரங்களில் செய்ய இந்த கட்டுரை பயனுள்ளதாக இருக்கும். ஒரு கடன் பத்திரம் மூலம் ஒரு நிறுவனம் முதலீட்டாளரிடமிருந்து மாறுபட்ட அல்லது நிலையான வட்டி விகிதத்தில் கடன் வாங்குகிறது. பத்திரங்களை வழங்குபவர்கள் தனியார் நிறுவனங்கள்,…
இந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 15ஆம்…
பிரபல பிரிட்டிஷ் அமெரிக்க புகையிலை…
2025 நிதியாண்டில் இந்தியாவின் உண்மையான…
இந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 18ஆம்…
அதானி குழுமத்துக்கு சொந்தமான 10…
இந்தியாவில் புகையிலை மட்டுமின்றி பல்வேறு…
அமெரிக்கா மட்டுமின்றி பல நாடுகளின்…
இந்தியாவில் சமூக மாறுதல்களை கட்டமைப்பதில்…
உலக அளவில் கிரிப்டோ கரன்சிகள்…
கடந்த சில வாரங்களாக தொடர்…
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தண்ணீர்…
அமெரிக்காவில் உள்ள டெலவேர் மாகாண…
இந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 15ஆம்…
பிரபல பிரிட்டிஷ் அமெரிக்க புகையிலை…
இந்தியாவில் 80பில்லியன் அமெரிக்க டாலர்கள்…
இந்தியாவில் மிக முக்கிய நிதி…
இந்திய பங்குச் சந்தையில் கடந்த…
புதிய மின்சார வாகனங்களை உற்பத்தி…
இந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 14ஆம்…
இந்தியாவில் பிரபல கார் நிறுவனமாக…
ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவரான நீட்டா…
இந்தியாவில் மாருதி சுசுக்கி அடுத்தடுத்த…
கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள…
இந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 13…
பேடிஎம் பேமண்ட் வங்கியில் வாங்கப்பட்ட…
இந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 12…
அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள போர்டலில்…
மின்சார டாக்சிகளின் ஊக்கத் தொகையை…
லக்கி ஸ்ட்ரைக் என்ற சிகரெட்டின்…
அமெரிக்க அதிபர் ஜோ பைடன்…
தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம்…
ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளைகளுக்கு…
இந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 11…
இந்தியாவில் போன்பே மற்றும் கூகுள்…
பிரபல தொழிலதிபர் கவுதம் அதானியின்…
இந்தியாவில் அசுர வேகம் வளர்ந்து…
பல்வேறு புகார்கள் காரணமாக பேடிஎம்…
இந்தியர்கள் இனி உயர்தர ஸ்விஸ்…
பொதுத்துறை வங்கிகள் கடன்களை வழங்குவதற்காக…
இந்தியாவில் தற்போது வரை 82…
டெஸ்லாவுக்கு மட்டும் தனியாக ஒரு…
கடந்த 2021 ஆம் ஆண்டு…
உலக பொருளாதாரத்தை நிர்ணயிப்பதில் தனித்துவம்…
இந்திய தேசிய பணப்பரிவர்த்தனைக்கழகமான என்பிசிஐ…
நம்மில் பலர் கண்டு வியந்த…
உலகளவில் உணவுப் பொருட்களின் விலை…
காற்றுக்கும் காசு வாங்கும் சூழல்…
இந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 7…
ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிராவில் சிபிஐ…
சுவிட்சர்லாந்தில் இருந்து தங்கம் இறக்குமதி…
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்தவண்ணம்…
வரும் 15 ஆம் தேதிக்கு…
வரும் 1 ஆம் தேதி…
இந்தாண்டு இந்திய பங்குச்சந்தைகளுக்கு மிகச்சிறந்த…
இந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 6ஆம்…
எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின்…
இந்தியாவின் பொருளாதாரம் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியை…
இந்தியாவின் நிதித்துறையை தங்கள் கட்டுப்பாட்டில்…
இந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 5ஆம்…
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும்…
டாடா மோட்டார்ஸ், மகிந்திரா, ஓலா…
இந்தியாவில் வீடுகளின் விலை 7…
உலகமே திரும்பிப்பார்க்கும் நிதி நுட்பமாக…
ரிசர்வ் வங்கி விதிகளை பின்பற்றாததால்…
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அண்மையில்…
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு…
வெளிநாடுகளில் இருந்து வந்து சிங்கப்பூரில்…
இந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 4…
இந்தியர்கள் 20 விழுக்காடு வரை…
கடந்த சில நாட்களுக்கு முன்பாக…
பணப்பரிவர்த்தனை தொடர்பான செயலிகளில் கூகுள்…
இந்தியாவின் முன்னணி பிஸ்கட் தயாரிப்பு…
இந்திய பங்குச்சந்தைகள், பிப்ரவரி 27…
பிரபல தொழிலதிபர் அதானியின் பசுமை…
மக்கள் அன்றாடம் பயன்படுத்தப்படும் சில…
பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரம் தொடர்பான…
அமெரிக்க பிரபல கார் நிறுவனமான…
இந்திய பங்குச்சந்தைகள், பிப்ரவரி 26ஆம்…
ஒரு நாளில் சராசரியாக 7-8…
டெல்லிக்கு அருகே உள்ள அழகிய…
ஒரு வார்த்த ஓஹோன்னு வாழ்க்கை…
டெக் உலகின் ஜாம்பவானான கூகுள்…
கட்டுமானத்துறையில் உள்ள பிரச்னைகளை ஒழுங்குபடுத்தும்…
ஒரு காலகட்டத்தில் நகரங்களில் மட்டுமே…
கடந்த 9 ஆம் தேதியுடன்…
இந்தியாவில் மிகவும் பிரபலமான நிறுவனங்களான…
உலகளவில் பிரபலமாக உள்ள டெஸ்லா…
டாடா குழுமத்துக்கு சொந்தமான ஏர்…
ஸ்பெஷாலிட்டி ஸ்டீல் என்ற பிரிவில்…
இந்தியாவில் அணு சக்தி ஆற்றல்…
உக்ரைன் மீது போர் தொடுத்தது…
இந்திய பங்குச்சந்தைகள், பிப்ரவரி 19…
பிப்ரவரி 19 ஆம் தேதி,…
டிஜிட்டல் துறையில் வேகமாக வளர்ந்து…
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர்…
கொரோனா காலகட்டத்தில் பெரிதும் அடிவாங்கிய…
வெளிநாட்டு பங்குச்சந்தை விதிமீறல்கள் ஏதும்…
அமேசான் நிறுவன உரிமையாளர் ஜெஃப்…
வேலைகள் என்பது பணம் ஏதுவதற்காகவே…
இந்திய பங்குச் சந்தையில், வெளிநாட்டு…
இருக்கும் தொழிலை விரிவுபடுத்த முறைப்படியான…
தேர்தல் பத்திரங்கள் வெளியீடு குறித்து…
இந்திய பங்குச்சந்தைகள், பிப்ரவரி 16…
வங்கி அல்லாத பிறநிறுவனங்கள் வணிக…
அமெரிக்க விமான நிறுவனத்தின் சதியால்…
சோனியும்- ஜீ நிறுவனமும், தங்கள்…
விதிகளை பின்பற்றவில்லை என்று கூறி…
இந்திய பங்குச்சந்தைகள், பிப்ரவரி 15…
சுறுசுறுப்புக்கு பெயர் பெற்ற ஜப்பான்…
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம்,டாடா பிளே…
ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின்புதன்கிழமை…
ஒரு நாளில் 9 போன்கள்…
தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சியினர்…
இந்தியாவின் விலைவாசி உயர்வுக்கு மிகமுக்கிய…
வாழ்க்கை முடிந்திவிட்டதாக கருதும்போது தான்…
இந்தியாவில் மிகப்பெரிய இரண்டு பொழுதுபோக்கு…
ஒரு பிச்சைக்காரனிடம் இவ்வளவு பணமா…
ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளை…
போண்டா கடை முதல் பெரிய…
அமெரிக்காவில் அண்மையில் விஷன் புரோ…
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம் ஒரு…
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி…
இந்திய பங்குச்சந்தைகளில் பிப்ரவரி 12…
ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைக்கூட்டத்தின்…
மேக் இன் இந்தியா திட்டத்தை…
விதிகளை மீறியதாலும், பல்வேறு முறைகேடு…
பிப்ரவரி மாதம் 7 ஆம்…
இந்தியாவில் மின்சார கார்களைவிட ஹைப்ரிட்…
குழம்பு,குழும்பு, ரசம்,ரசம்,மோர்.மோர் என்று நம்மூர்களில்…
5ஜி அதிவேக இணைய சேவை…
இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள…
முறைகேடு புகார்களை அடுத்து வரும்…
இண்டஸ் இன்ட் வங்கியில் எச்டிஎப்சி…
விவசாயிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும்…
வரும் ஏப்ரல் மாதம் முதல்…
அரிசி விலை உயர்வு சாதாரண…
முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில்…
இந்தியாவின்சர்ச்சைக்கு உரிய பகுதியாகவே நீடிக்கும்…
வெளிநாட்டு மக்கள் கனடாவில் வீடு…
155 பில்லியன் அமெரிக்க டாலர்கள்…
இந்தியா முழுவதும் உற்பத்தி துறையில்…
பிப்ரவரி 2 ஆம் தேதி…
இந்தியாவின் கல்வி ஸ்டார்ட் அப்…
ஒரு நிறுவனம் அசுர வேகம்…
பாரத ஸ்டேட் வங்கியின் தலைவரான…
இந்தியாவுக்கு மலேசியாவில் இருந்துதான் பெரும்பாலான…
ஓலா என்ற மின்சார இருசக்கரவாகனங்கள்…
பிரபல கணினி சிப் உற்பத்தி…
பே டி எம் நிறுவனத்தின்…
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்…
பட்ஜெட் தினமான பிப்ரவரி 1…
2025-26ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு…
கடந்த டிசம்பர் வரையிலான காலாண்டில்…
மாதத்தின் கடைசி நாளான ஜனவரி…
தேசிய வாடிக்கையாளர் குறைதீர்ப்பு ஆணையமான…
புதுப்புது நுட்பங்கள் வர வர…
செல்போன் உற்பத்திக்கு தேவைப்படும் உபகரணங்கள்…
பரஸ்பர நிதி கட்டமைப்புகளில் இந்திய…
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் முக்கியமான…
எல்ஐசி ஆரம்பப்பங்கு வெளியீடு செய்து…
ஜனவரி 30 ஆம் தேதி…
ஜனவரி 29 ஆம் தேதியான…
உலகளவில் ஸ்டீல் விலை கணிசமாக…
இந்திய மருந்து நிறுவனங்கள் மத்திய…
இந்தியாவின் அதிக மதிப்பு மிக்க…
பிரபல தென்கொரிய நிறுவனமான சாம்சங்,…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக…
சீனாவில் மிகவும் பிரபலமான செல்போன்…
எல்லா போன்களுக்கும் ஒரே மாதிரியான…
வரும் நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட்…
இந்தியாவில் பரஸ்பர நிதித்துறை கார்பரேட்…
பிளிப்கார்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான…
டிஸ்னி நிறுவனத்துடனான கிரிக்கெட் ஒளிபரப்பு…
ஒரு காலத்தில் இந்திய கிரிக்கெட்…
டாடா டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் 3…
தொடர் நஷ்டங்களை சந்தித்து வரும்…
குறிப்பிட்ட சில வழித்தடங்களில் பாதுகாப்பு…
இந்தியாவில் முன்னணி கார் தயாரிப்பு…
உலகளவில் மின்சார கார்களில் சிறந்தவையாக…
தனிநபர்கள் அரசு கடன் பாத்திரங்களில்…
பிரபல தொழிலதிபர் கவுதம் அதானியின்…
இந்தியாவில் போன்பே மற்றும் கூகுள்…
சுவிட்சர்லாந்தில் இருந்து தங்கம் இறக்குமதி…
உலகின் மிகப்பெரிய மின்சார கார்…
ஸ்பெஷாலிட்டி ஸ்டீல் என்ற பிரிவில்…
பிரபல பிரிட்டிஷ் அமெரிக்க புகையிலை…