ரிவியூவுக்கு சென்ற பஜாஜ் பைனான்ஸ்.,
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியல்லாத நிதி நிறுவனமாக திகழ்கிறது பஜாஜ் பைனான்ஸ், இந்த நிறுவனத்தின் இரண்டு புதிய திட்டங்களுக்கு கடந்தாண்டு
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியல்லாத நிதி நிறுவனமாக திகழ்கிறது பஜாஜ் பைனான்ஸ், இந்த நிறுவனத்தின் இரண்டு புதிய திட்டங்களுக்கு கடந்தாண்டு
ஏப்ரல் 25 ஆம் தேதி அமெரிக்க பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி காணப்பட்டது. டவ் ஜோன்ஸ் 689 புள்ளிகள் குறைந்து
தகவல் தொழில்நுட்ப குறைபாடுகளை காரணம் காட்டி அண்மையில் கோடக் மகிந்திரா வங்கிக்கு சில கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்துள்ள
தகவல் பாதுகாப்பு அம்சத்தில் கோட்டை விட்டுள்ளதாக கோடக் மகிந்திரா வங்கியை மண்டையில் குட்டியுள்ள ரிசர்வ் வங்கி புதிய வாடிக்கையாளர்களை
இந்தியாவில் அதிக போட்டி நிறைந்த மின்சாதன பொருட்கள் விற்கும் துறையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் நுழைந்துள்ளது. இந்த துறை
ஒரு தகவலை அனுப்புபவரும், பெறுபவரும் தவிர்த்து மற்ற யார் திறந்து பார்த்தாலும் அந்த செய்தி திறக்க முடியாத கோடிங்கிற்கு
உலகளவில் தனக்கென தனி ஸ்டைல் வைத்திருக்கும் டெஸ்லா கார் நிறுவனத்தின் பங்குகள் அமெரிக்க பங்குச்சந்தைகளில் 10 விழுக்காடு வரை
சிகரெட் முதல் பிஸ்கட் வரை பல பொருட்களை உற்பத்தி செய்து அசத்தி வரும் ஐடிசி நிறுவனம் வரும் ஜூன்
உலகின் முக்கியமான மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் டெஸ்லா நிறுவனத்தின்
உலகளவில் பெரிய ஆட்டம் போட்ட தங்கம் விலை கடந்த 23 ஆம் தேதி பெரிதாக வீழ்ச்சியை கண்டது. கடந்த
ஒரு காலத்தில் வெறும் கச்சா எண்ணெய் மற்றும் பாலியஸ்டர் மட்டும் விற்றுவந்த முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் தற்போது
பிரபல வங்கி நிறுவனமான கோடக் மகிந்திரா வங்கி, புதிதாக ஆன்லைன் மற்றும் மொபல் பேங்கிங் மூலமாகவோ வாடிக்கையாளர்களை சேர்க்கக்
இந்தியாவின் மிகமுக்கியமான மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி மாதந்தோறும் ரிசர்வ் வங்கியின் நிலை அறிக்கையை புல்லட்டினாக வெளியிடுவது வழக்கம்.
பெரிய கடன் சுமையில் சிக்கித்தவித்து வந்த வோடஃபோன் ஐடியா நிறுவனம் அண்மையில் 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஒரு
கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டு முடிவுகளை டாடா கன்சியூமர் புராடக்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, அந்நிறுவனத்தின் லாபம் 217
மின்சார கார்கள் உற்பத்தியில் தனக்கென தனி சாம்ராஜ்ஜியம் நடத்தி வரும் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவன பங்குகள் மதிப்பு
இந்திய பங்குச்சந்தைகள், ஏப்ரல் 23 ஆம் தேதி லேசான ஏற்றம் கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்
65 வயதுக்கு மேற்பட்டவர்கள் காப்பீட்டு திட்டம் எடுத்தால் அவர்களுக்கு சலுகையை IRDAIஅறிவித்துள்ளது. 65 வயதை கடந்தவர்கள் மருத்துவ காப்பீடு
அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் சவால் விடும் வகையில் சீனாவில் மின்சார வாகனங்கள் உற்பத்தி ஒரு பக்கம் அதகரித்து வரும்
அதிநவீன வேதியியல் செல் துறை சார்பாக உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை பெற 7 பேர் விண்ணப்பித்து இருப்பதாக
பிரபல ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ஒன்றான பைஜூஸ் தனது பணியாளர்களுக்கு சம்பளம் தரமுடியாமல் தடுமாறிய போது பைஜுஸ் நிறுவனத்தின்
முன்னாள் பெண் பத்திரிகையாளர் ஒருவருக்கு எச்டிஎப்சி எர்கோ மருத்துவக் காப்பீடு அளிக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பிரீத்தி சோபே என்பவர்
இந்திய பங்குச்சந்தைகள், ஏப்ரல் 22 ஆம் தேதி மிகப்பெரிய ஏற்றம் கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்
பிரபல மின்சார கார் நிறுவனமான டெஸ்லா சீனாவில் தனது கார்களின் விலையை கணிசமாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. டெஸ்லா
தங்கம் என்ற வார்த்தையை உச்சரித்தாலே வரி போடப்படும் சூழல் ஏற்படும் என்ற நிலையில் தங்கம் விலை புதிய உச்சங்களை
ஐபோன் உற்பத்தியில் இந்தியாவில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள பெகட்ரான் நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை வாங்க டாடா நிறுவனம்
சட்ட விரோத வெளிநாட்டு பணப்பரிவர்த்தனை நிறுவனங்கள் இந்தியாவில் சூதாட்டம் போன்ற திறமையை கையாண்டு வருவதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளார்.
ஏப்ரல் மாதத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையை அதிகம் குறிவைத்தனர். உலகளவில் பல பொருளாதார, அரசியல் பிரச்சனைகள் நிலவியபோதும்
தேர்தல் அறிவிப்புக்கு முன்பே, 9 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை டாடா மோட்டர்ஸ் தமிழ்நாட்டில் செய்து கார் உற்பத்தி
கொரோனா காலகட்டத்தில் டெக் பணியாளர்கள் வீட்டில் இருந்து ஹாயாக வேலை செய்து வந்த நிலையில் கடந்தாண்டு முதல் டிசிஎஸ்
உலகளவில் போர்கள், மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் உள்ளிட்ட காரணிகள் இருந்தபோதும் ரெசஷன் எனப்படும் மந்த நிலைக்கு
2029-ல் உலகின் 3 ஆவது பெரிய பொருளாதார நாடு என்று அதிகம் கொண்டாட வேண்டாம் என்றும்,அதுவரை இந்தியா ஏழை
இந்தியாவில் ஃபோன்பே மற்றும் கூகுள் நிறுவனங்களின் மூலமாக யுபிஐ பணப்பரிவர்த்தனைகளை மக்கள் அதிகம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த
நாள்தோறும் புதிய உச்சங்களை தொட்டு வரும் தங்கத்தினை வாங்கி சேமித்து வைக்கவும், வெளிநாட்டு பண கையிருப்பை பரவலாக்கவும் ரிசர்வ்
பிரபல தொழிலதிபரும், ஒரு காலத்தில் உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்தவருமான அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு 4 ஆயிரம் கோடி
2017-18 காலகட்டத்தில் தங்கப்பத்திரத்தில் முதலீடுகள் செய்திருந்தோர், தற்போதே பணத்தை முன்கூட்டியே எடுத்துக்கொள்ளும் வசதிக்கு ரிசர்வ் வங்கி இசைவு தெரிவித்துள்ளது.
விப்ரோவின் புதிய தலைமை செயல் அதிகாரியான ஸ்ரீனிவாஸ் பால்லியா தனது வசம் இருந்த அனைத்து பங்குகளையும் 5 கோடி
ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான ரகுராம் ராஜன் அண்மையி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது.,புதிதாக கண்டுபிடிப்பவர்களில் பல இந்தியர்கள் சிங்கப்பூர்
ஈரான்-இஸ்ரேல் இடையே நடந்து வரும் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை விரைவில் உயரும் அபாயம் இருக்கிறது. இந்நிலையில்
உலகத்திலேயே ஒரு நிறுவனத்தில் அதிகம் பேர் செயற்கை நுண்ணறிவு நுட்பத்தை கற்றுள்ளனர் என்றால் அது டிசிஎஸில்தான் என்று அந்நிறுவன
இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 25 நிதியாண்டில் ஏற்கனவே கணித்ததை விட 0.30விழுக்காடு அதிகரித்து 6.8விழுக்காடாக இருக்கும் என்று சர்வதேச
இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் அறிமுகமாவது தொடர்பாக பிரபல தொழில் அதிபர் எலான் மஸ்க் வரும் 22 ஆம் தேதி
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு மருந்து ஏற்றுமதி செய்யும் அளவு கடந்த நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் இரட்டை இலக்க
ஜியோ நிதிசேவை நிறுவனம் ஏப்ரல் 15 ஆம் தேதி தனது அமெரிக்க கூட்டாளி நிறுவனமான பிளாக் ராக் நிறுவனத்துடன்
இந்தியா முழுவதும் மக்களை வெயில் கொடுமை படுத்தத் தொடங்கிவிட்டது. இந்த சூழலில் இந்த கோடையில் வழக்கத்தை விட அதிகளவு
இஸ்ரேல் நாட்டின் மீது ஈரான் 300க்கும் மேற்பட்ட டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை விசி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதனால்
இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மார்ச் மாதம் வரையிலான காலாண்டு முடிவுகளை அதாவது 4
பார்தி ஏர்டெல்,ரிலையன்ஸ் ஜியோ, வோடஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் மார்ச் 31 ஆம் தேதி வரை வசூலான தொகை
ஈரான்-இஸ்ரேல் இடையே நடந்து வரும் போர்ப்பதற்ற சூழல் காரணமாக திங்கட்கிழமை பங்குச்சந்தைகளில் பாதிப்பு இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. கடந்த
ஏப்ரல் 15 ஆம் தேதியுடன் தொடங்கும் வாரத்தில் எந்த புதிய ஆரம்ப பங்கு வெளியீடும் இல்லை. அதே நேரம்
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ப்பதற்றம் காரணமாக தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
ஈரான்-இஸ்ரேல் இடையே நிலவும் போர்ப்பதற்றம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேட்டி அளித்திருக்கிறார். அதில் ஈரானுக்கு எதிராக
அதிகரித்து வரும் செயற்கை நுண்ணறிவு நுட்பங்களுக்கு தகுந்தபடி மேக் கணினிகளின் டிசைன்களை ஆப்பிள் நிறுவனம் மாற்ற திட்டமிட்டுள்ளது. எம்3
ஜெர்மனியை பூர்விகமாக கொண்ட சொகுசு கார் நிறுவனமான மெர்சிடீஸ் பென்ஸ், இந்தியாவில், 2023-24 காலகட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு
அமெரிக்காவில் வேலைவாய்ப்பில்லாமல் கஷ்டப்படுவோரின் எண்ணிக்கை எதிர்பார்த்ததைவிடவும் அதிகமாகியுள்ளதாக புள்ளி விவரங்களின் மூலம் தெரியவந்திருக்கிறது. ஏப்ரல் 6 ஆம் தேதி
பிரதமர் நரேந்திர மோடியை டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் சந்திப்பது உறுதியாகியுள்ளது. கடந்தாண்டு ஜூன் மாதத்தில் பிரதமர் நரேந்திர
இந்தியாவில் படிம எரிபொருளான கச்சா எண்ணெய் தேவை கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்தாண்டில் மட்டும் 228 ஆயிரம் பேரல்
கூகுள் கிளைவுடு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தாமஸ் குரியன் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அதில் புதிய
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான எலான் மஸ்க் இந்தியாவுக்கு வந்து பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாக அறிவித்திருந்தார். இந்த
டெல்லியை அடிப்படையாக கொண்டு இயங்கும் விஸ்தாரா நிறுவனம் அண்மையில் தனது விமான சேவைகளை குறைத்தது. இதனால் அந்நிறுவனம் இழப்பை
தேர்தல் நன்கொடை பத்திரங்கள் சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்றம் சொல்லி விட்ட நிலையில் பாரத ஸ்டேட் வங்கி, தேர்தல் பத்திரங்களை
நொடிகளில் விஷயத்தை நச்சின்னு கூறும் செயலியான டிக்டாக் 2023 ஆம் ஆண்டில் 60 விழுக்காடு லாபம் பார்த்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விப்ரோ நிறுவனத்தின் தலைமைப்பதவியில் அசீம் பிரேம்ஜி உள்ளார். இவர் ஆஸ்திரேலிய கிராபிக்ஸ் நிறுவனமான கேன்வா நிறுவனத்தில் 50 முதல்
வோடஃபோன் ஐடியா நிறுவனம் பங்கு வெளியீட்டின் மூலம் 18 முதல் 20 ஆயிரம் கோடி ரூபாயை வசூலிக்க திட்டமிட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுக்கி தனது ஸ்விஃப்ட் மற்றும் கிராண் விட்டாரா சிக்மா ஆகிய
இந்தாண்டு நடைபெறும் பொதுத் தேர்தலுக்கு பிறகு ஜூலை-அக்டோபர் காலகட்டத்தில் சிம்கார்டு நிறுவனங்கள் விலைகளை 15-17% வரை ஏற்றப்போகிறார்கள். இதனை
இந்திய பங்குச்சந்தைகள், ஏப்ரல் 10 ஆம் தேதி புதிய உச்சத்தை தொட்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்
பேடிஎம் பேமண்ட் வங்கியின் நிர்வாக இயக்குநரும்,தலைமை செயல் அதிகாரியுமான சுரிந்தர் சாவ்லா தனது பதவிகளில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
மொரீசியஸ் அடிப்படையிலான IIHL நிறுவனம், இன்வெஸ்கோ நிறுவனத்தில் முதலீடு செய்வது உறுதியாகியுள்ளது. அதாவது இன்வெஸ்கோ நிறுவனத்தின் 60 விழுக்காடு
விஞ்ஞான ரீதியிலான பொருட்களை விற்பதாக பதஞ்சலி நிறுவனம் விளம்பரம் செய்து சிக்கலில் சிக்கியது. இந்த நிலையில் இது தொடர்பான
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை வரலாற்றிலேயே இல்லாத வகையில் ஒரு சவரன் 53 ஆயிரம் ரூபாயை கடந்துள்ளது.
விப்ரோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த தியர்ரி டெலபோர்ட்டே அந்நிறுவன தலைமை பதவியில் இருந்து விலகினார்.ஸ்ரீனிவாஸ் பல்லியா
அதானி குழுமம் அண்மையில் சோலார் செல்கள் தயாரிக்க தேவையான வேஃபர் மற்றும் இன்கோட்ஸ்களின் உற்பத்தியில் இறங்கியிருக்கிறது. 2027-28 காலகட்டத்தில்
விப்ரோ நிறுவனத்தின் சிஇஓவாக இருந்த தியர்ரி டெலபோர்டே பதவி விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஸ்ரீனிவாஸ் பல்லியா அந்த பதவியை
விஸ்தாரா நிறுவனம் தினசரி 25 முதல் 30 விமானங்களை ரத்து செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. போதிய பணியாட்கள் இல்லாததே
இந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனம் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையில் மிகவும் பிரபலமானது. இந்த நிறுவனம் ஐஸ்கிரீம்களுக்கு தனி வணிகப்பிரிவை
அரசியல் கட்சியினருக்கு தனிநபர்களும், கார்பரேட் நிறுவனங்களும் அளித்த தேர்தல் பத்திரங்களின் மூலமாக 10.68 கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருப்பதாக
இந்தியா மட்டுமின்றி அமெரிக்காவிலும் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதுவரை இல்லாத புதிய உச்சமாக அமெரிக்காவில் ஒரு அவுன்ஸ்
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடன்களின் விகிதத்துக்கு பெயர் ரெபோ வட்டி விகிதம். இந்த வட்டி விகிதம் மாற்றமின்றி
இந்தியாவில் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக காக்னிசன்ட் நிறுவனம் திகழ்கிறது.இந்நிறுவனத்தில் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதிய உயர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு நுட்பப்பிரிவில் டெஸ்லா நிறுவனத்தில் பணியாற்றும் பொறியாளர்களின் சம்பளத்தை உயர்த்த அதன் உரிமையாளர் எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக
சர்வதேச அளவில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் இதுவரை இல்லாத மிகமுக்கிய அளவாக 2,300 டாலர்களாக உள்ளது. அமெரிக்க
வங்கிகளுக்கு கடன் தரும் ரிசர்வ் வங்கி தனது நிதி கொள்கைக்கூட்டத்தில் ரெபோ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யாமல் அதே
ஃபோர்ப்ஸ் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியாவில் முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்திருக்கிறார்.உலகளவில் இவர் 9 ஆம் இடத்தை பிடித்திருக்கிறார்.
உலகின் முக்கியமான சொத்து நிர்வகிக்கும் நிறுவனங்களில் பிளாக்ஸ்டோன் நிறுவனம் பிரதானமானது. இந்த நிறுவனத்தின் தலைவர் ஜொனாத்தன் கிரே இந்திய
உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீதான விண்ட்ஃபால் வரியை மத்திய அரசு உயர்த்தி இருக்கிறது. இந்த வரி
இந்தியாவில் முன்னணி சிம்கார்டு சேவை வழங்கும் நிறுவனங்களாக ரிலையன்ஸ் ஜியோவும், பார்தி ஏர்டெல் நிறுவனமும் திகழ்கின்றன. இந்த இரண்டு
வீடுகளில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விற்பனையில் நகரங்களை கிராமங்கள் மிஞ்சியுள்ளன. இது கடந்த 3 ஆண்டுகளில் முதல்
கட்டுமானப்பணிகளில் மிகவும் அவசியமானதாக உள்ள சிமென்ட்டின் விலை ஒரு மூட்டைக்கு 10 முதல் 15 ரூபாய் இந்தமாதம் அதிகரித்துள்ளது.
பொதுத்துறை வங்கிகளில் பணியாற்றும் தகுதியுள்ள பணியாளர்களுக்கு அந்த நிறுவனத்தின் பங்குகளையே அளிப்பது குறித்து மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி
உலகளவில் கடந்த 20 மாதங்களில் முதல் முறையாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மீண்டும் ஆட்களை புதிதாக தேர்வு செய்து
இந்திய பங்குச்சந்தைகள், 2024-25 நிதியாண்டின் இரண்டாவது நாளில் சரிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 110 புள்ளிகள்
ஒரு காலத்தில் இந்திய கிரிக்கெட் அணிக்கே ஸ்பான்சர் செய்த பைஜூஸ் நிறுவனம் மிகப்பெரிய திவால் நிலையை சந்தித்து வருவகிறது.
இந்தியாவை பசுமை ஆற்றல் கொண்ட பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விருப்பம்
பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, இந்தியாவில் தனது புதிய தரவு மையத்தை திறக்க இருக்கிறது. இந்த மையம் ரிலையன்ஸ்
மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு புதிய FAME திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கனரக வாகன
புதிய மின்சார வாகன கொள்கையை அண்மையில் மத்திய அரசு அறிவித்தது. இதன் காரணமாக வெளிநாட்டு கார் தயாரிப்பு நிறுவனங்களான
பாரத ஸ்டேட் வங்கியின் இணைய வழி வங்கி பரிவர்த்தனை, யோனோ லைட், யோனோ பிஸினஸ் வெப் மற்றும் மொபைல்
இந்தியாவில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் புதிய நிதியாண்டு அழகாய் பிறந்துள்ளது. புத்தாண்டில் சில பகீர் மாற்றங்களும்,
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது எம்ஜிமோட்டார்ஸ் இந்தியா நிறுவனம். இந்த நிறுவனம் கடந்த
மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், ஒரு வாகனம் ஒரே பாஸ்ட் டேக் என்ற
நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு வழங்குப்படும் வீட்டு வாடகை படி பணத்தை போலி பான் எண்களை பயன்படுத்தி சிலர் முறைகேடு
தங்கம் விலை என்ன இப்படி ஆட்டம் போடுது என்று சாதாரண மக்கள் புலம்பும் அளவுக்கு தங்கம் விலை உயர்ந்திருக்கிறது.
கடந்த 28 ஆம் தேதி பங்குச்சந்தை முடியும்போதே வழக்கத்தை விட 1 விழுக்காடு அதிகமாக முடிந்தது. இந்திய பங்குச்சந்தைகளில்
இந்தியாவின் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்துக்கு வருமான வரித்துறையிடம் இருந்து 6,329 கோடி ரூபாய்
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை வரலாற்றிலேயே இல்லாத வகையில் ஒரு சவரன் 50 ஆயிரம் ரூபாயை எட்டியுள்ளது.
பாஸ்ட்டேக் கேஒய்சிகளை வரும் 1ஆம் தேதிக்குள் அப்டேட் செய்துகொள்ளும்படி தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாகன ஓட்டிகளை கேட்டுக்கொண்டுள்ளது. தற்போதுள்ள
நிதிநிறுவனங்கள் மற்றும் வங்கித்துறை நிறுவனங்களுக்கு வசதியாக மாற்று முதலீட்டுத்து திட்டத்தில் , சில முதலீட்டு நுட்ப விதிகளை ரிசர்வ்
இந்திய பங்குச்சந்தைகளில் மார்ச் 28 ஆம் தேதி கணிசமான உயர்வு காணப்பட்டது. மதியத்துக்கு பிறகு பங்குச்சந்தைகளில் நல்ல முன்னேற்றம்
இந்தியாவில் பங்குச்சந்தைகளில் பணம் முதலீடு செய்து அதில் இருந்து பணம் எடுக்கும் நுட்பத்துக்கு தற்போதுள்ள அவகாசம் குறையும் வகையில்
பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான வால்வோ நிறுவனம் தனது கடைசி டீசல் இன்ஜின் வாகனத்தை உற்பத்தி செய்து முடித்துவிட்டது.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கி வரும் 1 ஆம் தேதி முதல் புதிய
வாடிக்கையாளர் ஒருவருக்கு பழுதான லேப்டாபை வழங்கிய புகாரில் அமேசான் ரீடெயிலருக்கு டெல்லி நுகர்வோர் நீதிமன்றம் 45ஆயிரம் ரூபாய் அபராதம்
டாடா குழுமம் அடுத்த இரண்டு அல்லது 3 ஆண்டுகளில் அடுத்தடுத்த ஆரம்ப பங்கு வெளியீடுகளை செய்ய திட்டமிட்டுள்ளது.டாடா கேபிடல்
இந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 27ஆம் தேதி சரிவில் இருந்து மீண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 526
இந்தியாவில் பிரபலமான பால் உற்பத்தி நிறுவனமான அமுல் முதல் முறையாக அமெரிக்காவில் தனது பால் நிறுவனத்தை தொடங்கியிருக்கிறது. முதலில்
தலைப்பில் இருப்பதைப்போல இப்படி நாங்கள் சொல்லவில்லை ஆகாசா ஏர் விமான நிறுவனத்தின் தலைமை பதவியில் இரண்டு ஆண்டுகளாக இருக்கும்
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே மீண்டும் போர் தீவிரமடைந்துள்ளதை அடுத்து கச்சா எண்ணெயின் விலை 1 விழுக்காடு வரை உயர்ந்தது.
பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான போயிங்கில் இருந்து தலைமை செயல் அதிகாரி டேவ் கல்ஹான் பதவி விலக இருப்பதாக
வண்ணங்களின் திருவிழாவாக ஹோலி விழா இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ஹோலி பண்டிகையை ஒட்டி கடைகள் அடைக்கப்பட்டதால் பலரும்
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை முன்தின விலையை விட சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்துள்ளது..ஒரு கிராம் தங்கம்
இந்தியாவில் பொதுத்தேர்தல் முடிந்த உடன் விலையை உயர்த்த ஏர்டெல் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரம் ஜியோ
ஹரி சங்கர் டிப்ரேவாலா என்பவர் துபாயை அடிப்படையாக கொண்ட ஹவாலா மோசடி செய்த நபராக சந்தேகிக்கப்படுகிறார். இவர் இந்தியபங்குச்சந்தையில்
உடலுறவு சார்ந்த சாதனங்களை உற்பத்தி செய்யும் குப்பிட் நிறுவனத்தின் மிகப்பெரிய பங்காளராக ஆதித்யா ஹல்வாசியாவும் ஹரிசங்கர் டிப்ரேவாலாவும் உள்ளனர்.
டிஜிட்டல் சந்தை சட்டம் ஐரோப்பிய ஒன்றியத்தில் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தின்கீழ் ஆப்பிள், கூகுள் மற்றும் மெட்டா நிறுவனங்கள்
இந்தியாவில் அதிகரித்து வரும் மின்சார வாகனங்கள் காரணமாக சீனாவின் ஆதிக்கம் மேலோங்கும் என்று உலக வர்த்தக அமைப்பு எச்சரித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த டெல் நிறுவனம் தனது பணியாளர்களில் வீட்டில் இருந்து பணியாற்றுவோருக்கு பதவி உயர்வு இல்லை என்று அறிவித்து
ஆப்பிள் நிறுவனம் தனது சொந்த தயாரிப்பான ஆப்பிள் வாட்சின் டிஸ்பிளேவை உற்பத்தி செய்வதை நிறுத்தப்போகிறது. இதனால் ஏராளமானோருக்கு வேலை
இந்தியாவில் இருந்து வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய காலவரம்பின்றி தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பல
முன்னணி ஆன்லைன் வணிக நிறுவனமாக இந்தியாவில் அமேசான் நிறுவனம் வலம் வருகிறது. இந்த நிறுவனம் வரும் 7 ஆம்
வரியை சேமிப்பதற்கான கடைசி நாள் வரும் 31 ஆம் தேதியாகும். அதற்கு இன்னும் வெகு சில நாட்களே இருக்கின்றன.
இந்தியாவில் இருசக்கர வாகனங்களில் பிரபல நிறுவனமாக திகழ்வது பஜாஜ் இருசக்கர வாகனங்கள். இந்த நிலையில் பெட்ரோலுக்கு மாற்றாக சிஎன்ஜி
ஐடிஎப்சி வங்கியின் நிர்வாக இயக்குநராக உள்ள வைத்தியநாதன் வங்கித்துறையில் மிகவும் பிரபலமானவர். தாம் கஷ்டத்தில் இருந்தபோது உதவியவர்களை தேடித்
இந்தியாவில் விமான போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ,இந்தியாவில் பழைய விமான நிறுவனங்களில் ஒன்றான ஸ்பைஸ்ஜெட்
இந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 22ஆம் தேதி சரிவில் இருந்து மீண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 191
பிரபல மின்வணிக நிறுவனமான பிளிப்கார்ட் தனது பணியாளர்களுக்கு சம்பள உயர்வை அறிவித்துள்ளது. சிலருக்கு போனசும் அறிவிக்கப்பட்டுள்ளது. வால்மார்ட்டின் கீழ்
இந்தியாவில் இதுவரை இல்லாத உச்சத்தை தங்கம் விலை இன்று மார்ச் 21,2024 அன்று தொட்டுள்ளது. அமெரிக்க பெடரல் ரிசர்வின்
இந்தியாவில் கியா கார்களின் விலை வரும் 1 ஆம் தேதி முதல் 3 விழுக்காடு உயரப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி
பங்குச்சந்தையின் தலைநகரமாக பார்க்கப்படும் மும்பையில் இருந்து புதிய அப்டேட் உங்களுக்காக அளிக்கிறோம். பங்குச்சந்தைகளை கண்காணித்து கடிவாளம் போடும் அமைப்பாக
உலகமே எதிர்பார்த்து காத்திருந்த அமெரிக்க பெடரல் ரிசர்வ் கூட்டத்தில் வட்டிகளின் மீது எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மின்சாதன பொருட்கள் உற்பத்தியை அதிகரிக்க இந்தியா அண்மையில் வெளிநாட்டு லேப்டாப்களை இறக்குமதி செய்ய தடைவிதித்து இருந்தது. இந்த
இந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 21ஆம் தேதி சரிவில் இருந்து மீண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 590
மார்ச் 20 ஆம் தேதி இந்திய பங்குச்சந்தைகள், ஓரளவு ஏற்றத்தை சந்தித்தன. அமெரிக்க பெடரல் ரிசர்வ்வின் முடிவுகள் காரணமாக
சஜ்ஜன் ஜிண்டால் தலைமையிலான ஜேஎஸ் டபிள்யூ நிறுவனம் மின்சார வாகன சந்தையில் புதிய மாற்றங்களை செய்ய இருக்கிறது,. பெட்ரோல்
இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 2 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்தது. இறக்குமதியாளர்கள் மற்றும் இந்திய எண்ணெய் நிறுவனங்களிடம்
இந்தியாவில் 7 கட்டங்களாக பல்வேறு மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கு பிறகு இந்திய சந்தைகளில் முதலீடுகள்
ரிலையன்ஸ் பவர் என்ற நிறுவனத்தை பிரபல தொழிலதிபர் அனில் அம்பானி நடத்தி வருகிறார். இவர் ஐசிஐசிஐ,ஆக்சிஸ் மற்றும் டிபிஎஸ்
இந்திய அளவில் ஆட்டோமொபைல் விற்பனை செய்யும் முகவர்கள் சங்கத்தின் அதிகாரபூர்வ தகவல் ஒன்று டாடா நிறுவனத்துக்கு சாதகமாக வெளியாகியிருக்கிறது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்சில் சிறிய கேப் முதலீடுகள் மார்ச் மாதத்தில் ஏழு முதல் 8 விழுக்காடு
மார்ச் 19ஆம் தேதி இந்திய பங்குச் சந்தைகளில் முதலீட்டாளர்களுக்கு ஐந்து லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது
புதுமைகளை புகுத்துவதில் முதன்மையான நிறுவனமாக உலக அளவில் திகழ்கிறது ஆப்பிள் நிறுவனம். இது தற்போது google நிறுவனத்துடன் ஒரு
இந்தியாவின் மிகப்பெரிய டெக் நிறுவனமாக திகழ்கிறது , டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தில் ஒன்பதாயிரம் கோடி
வருமான வரித்துறை இதுவரை 73 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கு நிலுவைத் தொகையை வசூலித்துள்ளது தெரியவந்துள்ளது .
இந்தியாவில் பிரபல மென்பொருள் நிறுவனமாக இருக்கும் இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயண மூர்த்தி தனது 4 மாத பேரப்பையனுக்கு
இந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 18ஆம் தேதி சரிவில் இருந்து மீண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 104
அதானி குழுமத்துக்கு சொந்தமான 10 நிறுவனங்களின் பங்குகளும் செந்நிறத்தில் வர்த்தகமாயின. சில நிறுவனங்களுக்கு அதானி குழுமம் லஞ்சம் கொடுத்ததாக
இந்தியாவில் புகையிலை மட்டுமின்றி பல்வேறு உணவுப் பொருட்கள் விற்பனையில் கொடிகட்டி பறக்கும் நிறுவனமாக ஐடிசி இருக்கிறது. இந்த நிறுவனத்தின்
அமெரிக்கா மட்டுமின்றி பல நாடுகளின் பொருளாதாரம் மற்றும் பங்குச்சந்தைகளை தீர்மானிக்கும் அமைப்பாக அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் என்ற மத்திய
இந்தியாவில் சமூக மாறுதல்களை கட்டமைப்பதில் வரி செலுத்தும் முறை முக்கிய பங்கு வகித்து வருகிறது. இதில் மறைமுக வரி
உலக அளவில் கிரிப்டோ கரன்சிகள் பெரிய முன்னேற்றத்தை சந்தித்திருந்த அதே நேரத்தில் இந்தியா பிட்காயின்கள் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகளை
கடந்த சில வாரங்களாக தொடர் ஏறு முகத்தில் இருந்த இந்திய பங்குச் சந்தைகள் இப்போது சரிவை சந்தித்திருக்கின்றன. குறிப்பாக
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடுகிறது. பல டெக் நிறுவனங்களுக்கு தாய் வீடாக உள்ள பெங்களூரு,
அமெரிக்காவில் உள்ள டெலவேர் மாகாண நீதிமன்றம் பைஜூஸ் நிறுவனம் 533 மில்லியன் டாலர் லோனை பயன்படுத்தக் கூடாது என்று
இந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 15ஆம் தேதி சரிந்து விழுந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 453 புள்ளிகள்
பிரபல பிரிட்டிஷ் அமெரிக்க புகையிலை நிறுவனமான BAT, ஐடிசி பங்குகளை விற்கப்போவதில்லை என்று கூறியதால் ஐடிசி நிறுவன பங்குகள்
இந்தியாவில் 80பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்ட சிறிய நிறுவன பங்குகள் சரிந்து இருப்பது ஆபத்தான ஒன்று என்று
இந்தியாவில் மிக முக்கிய நிதி நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக பே டி எம் இருக்கிறது. இந்நிறுவனம் விதிகளை மதிக்கவில்லை
இந்திய பங்குச் சந்தையில் கடந்த 20வாரங்களில் இல்லாத சரிவு காணப்படுகிறது. முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கை குறைந்துள்ளது இதற்கு முக்கிய
புதிய மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய மத்திய அரசு புதிய கொள்கையை வரையரை செய்திருக்கிறது. முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில்
இந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 14ஆம் தேதி சரிவில் இருந்து மீண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 335
இந்தியாவில் பிரபல கார் நிறுவனமாக உள்ள ஹியூண்டாய் கார் நிறுவனம் உண்மையில் தென்கொரிய நிறுவனமாகும்.இந்த நிறுவனத்தின் துணை நிறுவனமாக
ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவரான நீட்டா அம்பானி தற்போது பல தொழில்களை தன்வசம் வைத்திருக்கிறார். குறிப்பாக நடன கலைஞர், தொழிலதிபர்,
2025 நிதியாண்டில் இந்தியாவின் உண்மையான உள்நாட்டு உற்பத்தியை ஃபிட்ச் என்ற நிறுவனம் அரை புள்ளி உயர்த்தியிருக்கிறது. அந்நிறுவனம் ஏற்கனவே
இந்தியாவில் மாருதி சுசுக்கி அடுத்தடுத்த பல அட்டகாசமான திட்டத்துடன் அதிக முதலீடுகளை செய்ய இருக்கிறது. கடந்த மார்ச் 19,2022-ல்
கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. அடுத்த 5
இந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 13 ஆம் தேதி பெரிய நஷ்டத்தை பதிவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்
பேடிஎம் பேமண்ட் வங்கியில் வாங்கப்பட்ட ஃபாஸ்ட் டேக் பயன்பாட்டாளர்கள் அதனை வரும் 15 ஆம் தேதிக்குள் வேறு நிறுவனத்துக்கு
இந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 12 ஆம் தேதி லேசான ஏற்றத்தை பதிவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்
அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள போர்டலில் சில பயனாளிகளுக்கு தொகை தவறாக காட்டப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. வருமான வரி தாக்கல்
மின்சார டாக்சிகளின் ஊக்கத் தொகையை உயர்த்த வேண்டும் என்று பிரபல டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மத்திய அரசுக்கு கோரிக்கை
லக்கி ஸ்ட்ரைக் என்ற சிகரெட்டின் உற்பத்தியாளர் நிறுவமான பிரிட்டிஷ் அமெரிக்கன் டொபாக்கோ நிறுவனம். இதை சுருக்கமாக BAT என்பார்கள்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த திங்கட்கிழமை பட்ஜெட் ஒன்றை ஒதுக்கியிருக்கிறார். அதன்படி 3 டிரில்லியன் டாலர்கள் பற்றாக்குறையை
தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் டொயோடோ கார் நிறுவனத்துக்கு 32 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. சுனில் ரெட்டி
ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளைகளுக்கு reitsஎன்ற பெயர் வணிக வட்டாரங்களில் அழைக்கப்படுகிறது. இந்த அமைப்புகளை முறைப்படுத்தவும், சிறு மற்றும்
இந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 11 ஆம் தேதி பெரிய நஷ்டத்தை பதிவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்
இந்தியாவில் போன்பே மற்றும் கூகுள் பே நிறுவனத்தின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அதன்
பிரபல தொழிலதிபர் கவுதம் அதானியின் பார்வையில் குவால்காம் நிறுவனத்தின் கொள்கைகள் சிறப்பாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அரைக்கடத்திகள், செயற்கை
இந்தியாவில் அசுர வேகம் வளர்ந்து வரும் கோ பிராண்டு கிரிடிட் கார்டுகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்து
பல்வேறு புகார்கள் காரணமாக பேடிஎம் பேமண்ட் வங்கி வரும் 15 ஆம் தேதி முதல் இயங்காது என்ற நிலையில்,எந்தெந்த
இந்தியர்கள் இனி உயர்தர ஸ்விஸ் வாட்ச்கள் ,சாக்லேட்டுகள் கடிகாரங்களை குறைந்த விலையில் வாங்கும் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
பொதுத்துறை வங்கிகள் கடன்களை வழங்குவதற்காக பெற்ற தங்கத்தின் தூய்மையை பரிசோதிக்க வேண்டும் என்று நிதியமைச்சகம் ஆணையிட்டுள்ளது. தங்கத்தின் விலை
இந்தியாவில் தற்போது வரை 82 கோடி பேர் இண்டர்நெட் பயன்படுத்தி வருகின்றனர். அதில் பாதிக்கும் மேற்பட்டோர் கிராமபுறங்களில் இருந்து
டெஸ்லாவுக்கு மட்டும் தனியாக ஒரு கொள்கையை வடிவமைக்கவில்லை என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இந்தியா வகுக்கும்
கடந்த 2021 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து வெளியேற முடிவெடுத்த ஃபோர்ட் நிறுவனம் படிப்படியாக அதற்கான பணிகளை செய்தது.
உலக பொருளாதாரத்தை நிர்ணயிப்பதில் தனித்துவம் பெற்ற அமைப்பாக அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் திகழ்கிறது. இதன் தலைவராக
இந்திய தேசிய பணப்பரிவர்த்தனைக்கழகமான என்பிசிஐ மார்ச் 8 ஆம் தேதி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவின் அண்டை
நம்மில் பலர் கண்டு வியந்த பல சினிமாபடங்களை எடுக்க உதவிய ரெட் டிஜிட்டல் என்ற அமெரிக்க கேமரா தயாரிப்பு
உலகளவில் உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து 7 ஆவது முறையாக பிப்ரவரி மாதத்தில் சரிவை கண்டுள்ளன.குறிப்பாக பருப்பு வகைகளின்
காற்றுக்கும் காசு வாங்கும் சூழல் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு பேச்சு அடிபட்டது தான் தற்போது அலைக்கற்றை ஏலமாக
இந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 7 ஆம் தேதி லாபத்தை பதிவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்
ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிராவில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 820 கோடி ரூபாய் சந்தேகத்துக்கு இடமான வகையில்
சுவிட்சர்லாந்தில் இருந்து தங்கம் இறக்குமதி செய்யும்பட்சத்தில் வரி சலுகை கிடைக்க மத்திய அரசு ஏற்பாடுகளை செய்து வருகிறது. ஐரோப்பிய
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்தவண்ணம் இருப்பது சாதாரண மக்களை கலங்க வைத்திருக்கிறது. இதற்கு பிரதான காரணமாக அமெரிக்க பெடரல்
வரும் 15 ஆம் தேதிக்கு பிறகு பேடிஎம் வாலட்கள், பேடிஎம் பேமண்ட் வங்கிகள் இயங்கக் கூடாது என்று ரிசர்வ்
வரும் 1 ஆம் தேதி முதல் வணிக பயன்பாட்டு வாகனங்களின் விலையை உயர்த்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவிப்பை
இந்தாண்டு இந்திய பங்குச்சந்தைகளுக்கு மிகச்சிறந்த ஆண்டாக இதுவரை அமைந்திருக்கிறது. குறிப்பாக இந்தாண்டு தொடக்கத்தில் அதாவது ஜனவரி 15 ஆம்
இந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 6ஆம் தேதி லாபத்தை பதிவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 408
எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்புக்கு ஆங்கிலத்தில் OPECஎன்று பெயர் உள்ளது. இந்த நிறுவனத்தின் புதிய கணிப்புப்படி அடுத்த
இந்தியாவின் பொருளாதாரம் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியை எட்டும் என்று பிரபல நிறுவனமான கிரிசில் கணித்திருக்கிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி
இந்தியாவின் நிதித்துறையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு மத்திய வங்கியாக ரிசர்வ் வங்கி திகழ்கிறது. இந்த சூழலில் இந்திய
இந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 5ஆம் தேதி குறிப்பிடத்தகுந்த நஷ்டத்தை பதிவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்195
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் மெக்டொனால்டு இந்தியா நிறுவனத்தில் பயன்படுத்தப்படும் சீஸ் 100 விழுக்காடு உண்மையானது
டாடா மோட்டார்ஸ், மகிந்திரா, ஓலா எலெக்ட்ரிக் ஆகிய நிறுவனங்கள் அரசாங்கம் தரும் உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகையை பெற
இந்தியாவில் வீடுகளின் விலை 7 விழுக்காடு வரை இந்தாண்டும் அடுத்த ஆண்டும் உயரப்போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாக
உலகமே திரும்பிப்பார்க்கும் நிதி நுட்பமாக யூபிஐ பரிவர்த்தனைகள் பார்க்கப்படுகின்றன. இந்நிலையில் யூபிஐ மூலம் பணம் செலுத்த கட்டணம் வசூலித்தால்
ரிசர்வ் வங்கி விதிகளை பின்பற்றாததால் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு உள்ளான பேடிஎம் நிறுவனத்தின் பேமண்ட் பேங்க் பிரிவு மீண்டும் செயல்பாட்டுக்கு
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அண்மையில் தனது வணிகத்தை இரண்டு பிரிவுகளாக பிரிக்க இயக்குநர்கள் குழு இசைவு தெரிவித்திருந்ததது. இதன்
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் டாடா மோட்டார்ஸ், வணிக பயன்பாட்டுப்பிரிவு மற்றும் பயணிகள் வாகனப்பிரிவு என்று
வெளிநாடுகளில் இருந்து வந்து சிங்கப்பூரில் தங்கி வேலை செய்யும் நபர்களின் சம்பளத்தை உயர்த்த சிங்கப்பூர் அரசு முடிவெடுத்திருப்பதாக தகவல்
இந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 4 ஆம் தேதி லாபத்தை பதிவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்
இந்தியர்கள் 20 விழுக்காடு வரை சேமிப்பதாக ஆய்வறிக்கையில் தெரியவந்திருக்கிறது. இந்தியர்கள் அதிக தூரம் பயணப்படவே விரும்பவதாக ஆய்வறிக்கை கூறுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக பெர்க்ஷைர் ஹாத்வே நிறுவனத்தின் பணியாளர்களுக்கு அதன் உரிமையாளர் வாரன் பஃபெட்கடிதம் ஒன்றைஎழுதியிருந்தார். அந்த
பணப்பரிவர்த்தனை தொடர்பான செயலிகளில் கூகுள் தற்போது விதித்துள்ள கட்டுப்பாடுகளில் இன்னும் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு கூகுளுக்கு அழுத்தம்
இந்தியாவின் முன்னணி பிஸ்கட் தயாரிப்பு நிறுவனமான பிரிட்டானியா,அடுத்தகட்டமாக சாக்லேட் சந்தையில் காலடி எடுத்து வைக்க உள்ளது. இதற்காக கூட்டு
இந்திய பங்குச்சந்தைகள், பிப்ரவரி 27 ஆம் தேதி லாபத்தை பதிவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்
பிரபல தொழிலதிபர் அதானியின் பசுமை ஆற்றல் நிறுவனம் 409 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு நிதி திரட்ட முடிவெடுத்துள்ளதாக
மக்கள் அன்றாடம் பயன்படுத்தப்படும் சில பொருட்களின் விலை இந்தாண்டு உயரப்போகிறது. அதுவும் லேசாக இல்லை வலுவாக உயரப்போகிறது. குறிப்பாக
பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரம் தொடர்பான வழக்கில் மத்திய அரசு கண்களை மூடிக்கொண்டிருப்பதாக உச்சநீதிமன்றம் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது. குறிப்பிட்ட
அமெரிக்க பிரபல கார் நிறுவனமான ஃபோர்ட் நிறுவனம் இந்தியாவில் மீண்டும் காலடி எடுத்து வைக்க திட்டமிட்டுள்ளது. இந்த முறை
இந்திய பங்குச்சந்தைகள், பிப்ரவரி 26ஆம் தேதி நஷ்டத்தை பதிவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 353புள்ளிகள்
ஒரு நாளில் சராசரியாக 7-8 லோன் தேவையா என்ற கால்கள் எப்போது முடியும் என்ற கேள்வி தொடர்ந்து இருந்து
டெல்லிக்கு அருகே உள்ள அழகிய நகரமான நொய்டா விரைவில் ஜப்பான் மற்றும் கொரிய பாணியில் மாற்றம் தோற்றத்தில் மாற்றம்
ஒரு வார்த்த ஓஹோன்னு வாழ்க்கை என்று சொல்லி கேள்விப்பட்டிருப்போம் இதே பாணியில் பிரபல முதலீட்டாளர் வாரன் பஃபெட் கருத்து
டெக் உலகின் ஜாம்பவானான கூகுள் நிறுவனத்தில் பல்வேறு சேவைகள் இருந்தாலும் ஜிபே சேவை கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில்
கட்டுமானத்துறையில் உள்ள பிரச்னைகளை ஒழுங்குபடுத்தும் அமைப்பாக ரெரா(rera) திகழ்கிறது. இந்த அமைப்பின் கோரிக்கையை ஏற்று, ஜிஎஸ்டி கவுன்சிலில் சில
ஒரு காலகட்டத்தில் நகரங்களில் மட்டுமே காணப்பட்ட ஆன்லைன் வணிகம் தற்போது, 2,3 ஆம் தர நகரங்களையும் ஆட்டிப்படைக்கிறது. இதற்கு
கடந்த 9 ஆம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் கரன்சிகளின் அளவு 3.7விழுக்காடாக சரிந்துள்ளது.கடந்தாண்டு இதே
இந்தியாவில் மிகவும் பிரபலமான நிறுவனங்களான ஜேஎஸ் டபிள்யூ மற்றும் போக்ஸ்வாகன் நிறுவனங்கள் திகழ்கின்றன. இந்த இரு நிறுவனங்களும் இணைந்து
உலகளவில் பிரபலமாக உள்ள டெஸ்லா நிறுவனம் இந்திய அரசுடன் கைகோர்த்து, தங்கள் புதிய ரக மின்சார காரை விற்க
டாடா குழுமத்துக்கு சொந்தமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் மலிவு விலையில் டிக்கெட்டுகளை அளிக்க முன்வந்துள்ளது. ஆனால்
ஸ்பெஷாலிட்டி ஸ்டீல் என்ற பிரிவில் 12,900 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு உற்பத்தி சார்ந்த ஊக்கத்
இந்தியாவில் அணு சக்தி ஆற்றல் துறையில் 26 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டை ஈர்க்கும் முயற்சியில் இந்தியா இறங்கியுள்ளது.
உக்ரைன் மீது போர் தொடுத்தது முதல் ரஷ்யாவுக்கு பல்வேறு தடைகளை அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் விதித்தன. இந்த
இந்திய பங்குச்சந்தைகள், பிப்ரவரி 19 ஆம் தேதி லாபத்தை பதிவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்
பிப்ரவரி 19 ஆம் தேதி, 2,300 கோடி ரூபாய் முதலீடு செய்ய கர்நாடக அரசுடன் டாடா குழுமம் புரிந்துணர்வு
டிஜிட்டல் துறையில் வேகமாக வளர்ந்து வருவோருக்கு 6 மாதங்கள் வரை விசா வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மதிப்பில்
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில் அடுக்கடுக்கான பல முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
கொரோனா காலகட்டத்தில் பெரிதும் அடிவாங்கிய துறைகளில் ஒன்றாக அச்சு ஊடகங்கள் உள்ளன. இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு
வெளிநாட்டு பங்குச்சந்தை விதிமீறல்கள் ஏதும் பேடிஎம் பேமண்ட் வங்கியில் நடைபெறவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக விவரம்
அமேசான் நிறுவன உரிமையாளர் ஜெஃப் பெஸாஸ், கடந்த 14ஆம் தேதி 24மில்லியன் பகுகளை விற்றார். இதன் மதிப்பு 4பில்லியன்
வேலைகள் என்பது பணம் ஏதுவதற்காகவே தவிர அடிமையாக இருக்க இல்லை என்பதை நிரூபிக்க ஒரு சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது.
இந்திய பங்குச் சந்தையில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள்.இந்த மாதத்தில் மட்டும் ₹3776 கோடி நிதி முதலீடுகளை விற்பனை செய்து உள்ளனர்.
இருக்கும் தொழிலை விரிவுபடுத்த முறைப்படியான வழிகளில் ஒன்று ஆக ஆரம்ப பங்கு வெளியீடு உள்ளது. இந்நிலையில் வரும் வாரங்களில்
தேர்தல் பத்திரங்கள் வெளியீடு குறித்து கடந்த 15ஆம் தேதி உச்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் தேர்தல் பத்திரங்கள் வெளியீடு
இந்திய பங்குச்சந்தைகள், பிப்ரவரி 16 ஆம் தேதி லாபத்தை பதிவு செய்தன. உலகளவில் நிலவும் சாதகமான சூழல் காரணமாக
வங்கி அல்லாத பிறநிறுவனங்கள் வணிக ரீதியிலான கார்டுகளை வழங்க ரிசர்வ் வங்கி அண்மையில் தடை விதித்தது. இந்நிலையில் இது
அமெரிக்க விமான நிறுவனத்தின் சதியால் திவாலாகிப்போனதாக கூறப்படும் கோஃபர்ஸ்ட் நிறுவனத்தை வாங்க ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் முன்வந்துள்ளதாக தகவல்
சோனியும்- ஜீ நிறுவனமும், தங்கள் கூட்டணி முயற்சியை தோல்வியில் முடித்தன. இந்நிலையில் தனது புதிய பார்ட்னரை சோனி தேடி
விதிகளை பின்பற்றவில்லை என்று கூறி பேடிஎம் பேமண்ட் வங்கியின் மீது அண்மையில் ரிசர்வ் வங்கி சாட்டையை சுழற்றியது.இந்நிலையில் குறிப்பிட்ட
இந்திய பங்குச்சந்தைகள், பிப்ரவரி 15 ஆம் தேதி சரிவில் இருந்து மீண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்
சுறுசுறுப்புக்கு பெயர் பெற்ற ஜப்பான் நாட்டு மக்களுக்கு சோகமான செய்தி இது. அந்நாட்டு பொருளாதாரம் மிகமோசமான அளவை இரண்டாவது
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம்,டாடா பிளே நிறுவனத்தின் பங்குகளில் 30 விழுக்காடு பங்குகளை வாங்க திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின்புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய புடின், அமெரிக்க அதிபராக ஜோ பைடன்தான் வரவேண்டும்
ஒரு நாளில் 9 போன்கள் இது வேணுமா,அதுவேணுமா என்று வந்தபடியே இருக்கிறது என்று மக்கள் புலம்பாமல் இல்லை. இந்த
தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சியினர் நன்கொடையாக பெறப்படும் தேர்தல் பத்திரங்கள் முறையை ரத்து செய்து உச்சநீதிமன்ற தடாலடி உத்தரவை
இந்தியாவின் விலைவாசி உயர்வுக்கு மிகமுக்கிய பங்கு வகிப்பது உணவுப்பொருட்கள் விலைவாசி உயர்வு. 59 ஆவது சீகன் கவர்னர்கள் மாநாட்டில்
வாழ்க்கை முடிந்திவிட்டதாக கருதும்போது தான் புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்பார்கள், அது பைஜூஸ் மற்றும் பேட்டீ எம் நிறுவன
இந்தியாவில் மிகப்பெரிய இரண்டு பொழுதுபோக்கு நிறுவனமான ஜீ மற்றும் சோனி இணைய ஒப்பந்தம் போட பட்டது. பின்னர் அந்த
ஒரு பிச்சைக்காரனிடம் இவ்வளவு பணமா என்று திரைப்படம் ஒன்றில் வடிவேலு வாய் பிளக்கும் காட்சியைப்போலவே பெண் ஒருவர் அதிகாரிகளை
ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளை டிஜிட்டல் கட்டமைப்புக்குள் கொண்டுவந்ததில் ஓயோவின் பங்கு முக்கியமானதாகும். குறுகிய காலகட்டத்தில் மிகப்பெரிய வரவேற்பை
போண்டா கடை முதல் பெரிய பெரிய ஷோரூம்கள் வரை அனைத்து இடங்களிலும் இந்தியாவின் யூபிஐ வசதி வெற்றிகரமாக இயங்கி
அமெரிக்காவில் அண்மையில் விஷன் புரோ என்ற டிஜிட்டல் உபகரணத்தை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்தது. இதன் புரட்சி கரமான
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட இருக்கிறது. அதன்படி வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் பேமண்ட் வங்கியான பேடிஎம் மீது விதிக்கப்பட்டுள்ள
இந்திய பங்குச்சந்தைகளில் பிப்ரவரி 12 ஆம் தேதி மிகப்பெரிய சரிவு காணப்பட்டது. இந்தியாவில் வாடிக்கையாளர்களின் பணவீக்கம் தொடர்பான தரவுகளை
ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைக்கூட்டத்தின் முடிவுகளை ஆளுநர் சக்திகாந்ததாஸ் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார்.இதன்படி, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் ரெபோ
மேக் இன் இந்தியா திட்டத்தை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் டைனாமிக் டெக்னாலஜிஸ் நிறுவனம் ஏர்பஸ் நிறுவனத்தின் ஏ 220
விதிகளை மீறியதாலும், பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்ததாலும். பேடிஎம் பேமண்ட் வங்கிக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்தது. இந்நிலையில்
பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி, இந்திய சந்தைகளில் பெரிய மாற்றம் காணப்படவில்லை. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்
இந்தியாவில் மின்சார கார்களைவிட ஹைப்ரிட் வகை வாகனங்கள் விலை ஓரளவு சுமாராக இருப்பதால் அந்த வகை வாகனங்களை வாங்கவே
குழம்பு,குழும்பு, ரசம்,ரசம்,மோர்.மோர் என்று நம்மூர்களில் சாப்பிடப்படும் மீல்ஸ்க்கு வடக்கே தாலி என்று பெயர் உண்டு,இந்நிலையில் தாலி வகை உணவுகள்
5ஜி அதிவேக இணைய சேவை இந்தியாவில் வந்துவிட்டபோதிலும்அது அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்துக்கு பணம் வரவைக்க பெரிய தடையாக தங்கள்
இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 3 பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் அதனுடன் இணைந்த சில்லறை வியாபார மையங்களில்
முறைகேடு புகார்களை அடுத்து வரும் 29ஆம் தேதிக்கு பிறகு பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கி இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்
இண்டஸ் இன்ட் வங்கியில் எச்டிஎப்சி நிறுவனம் முதலீடு செய்வது தொடர்பாக ரிசர்வ் வங்கி கேட்ட கேள்விகளுக்கு எச்டிஎப்சி நிறுவனம்
விவசாயிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் கிசான் திட்ட நிதியை 6 ஆயிரத்தில் இருந்து 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தும்
வரும் ஏப்ரல் மாதம் முதல் மத்திய அரசு வங்கிகளில் 2 பில்லியன் அளவுக்கு டிவிடண்ட்ஸ் கிடைக்கும் என்று நிதியமைச்சக
அரிசி விலை உயர்வு சாதாரண மக்களை வாட்டி வதைக்கிறது. கடந்த ஓராண்டில் மட்டும் அரிசி விலை 15 விழுக்காடு
முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் முக்கியமான நிறுவனமாக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் திகழ்கிறது. இந்த நிறுவனத்தின் பங்குகள்
இந்தியாவின்சர்ச்சைக்கு உரிய பகுதியாகவே நீடிக்கும் ஜம்மு காஷ்மீரில் வெளிநபர்கள் இடங்களை வாங்க முடியாது என்ற சிறப்பு சட்டம் அண்மையில்
வெளிநாட்டு மக்கள் கனடாவில் வீடு வாங்க தற்போது கனடாவில் உள்ள தடையை நீட்டித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. கனடாவிலேயே
155 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்ட மின்சார பொருட்கள் உற்பத்தித்துறையில் ஆப்பிள் நிறுவனம் பெரிய வேலைவாய்ப்பை தரும்
இந்தியா முழுவதும் உற்பத்தி துறையில் வேலைவாய்ப்புகள் குறித்த சிக்கல்கள் நிலவி வரும் நிலையில் தமிழ்நாட்டில் பல்வேறு சிறப்பான திட்டங்கள்
பிப்ரவரி 2 ஆம் தேதி இந்தியப் பங்குச்சந்தைகளில் லாபம் காணப்பட்டது. வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு
இந்தியாவின் கல்வி ஸ்டார்ட் அப் நிறுவனமான பைஜூஸின் அமெரிக்க பிரிவு திவால் நோட்டீஸை அளித்துள்ளது. அமெரிக்காவின் டெலாவரில் இது
ஒரு நிறுவனம் அசுர வேகம் கண்டு பின்னர் அது அதள பாதாளத்தில் வீழ்ந்த கதையை கண்கூடாக காண வேண்டுமெனில்
பாரத ஸ்டேட் வங்கியின் தலைவரான தினேஷ் குமார் காரா அண்மையில் தங்கள் வங்கிகளில் உள்ள டெபாசிட் சரவு குறித்து
இந்தியாவுக்கு மலேசியாவில் இருந்துதான் பெரும்பாலான பாமாயில் வருகிறது. இந்நிலையில் கடந்த 9 மாதங்களில் இல்லாத வகையில் தொடர்ந்து 4
ஓலா என்ற மின்சார இருசக்கரவாகனங்கள் வழக்கமான பெட்ரோல் வாகனங்களைவிட இருமடங்கு அதிக காலம் உழைக்கும் என்று அந்தநிறுவனத்தின் தலைவர்
பிரபல கணினி சிப் உற்பத்தி நிறுவனமான இண்டெல் நிறுவனம் அமெரிக்காவின் ஒஹையோ மாகாணத்தில் 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
பே டி எம் நிறுவனத்தின் பேமன்ட்ஸ் வங்கி பிரிவு புதிதாக டெபாசிட்கள் வாங்க ரிசர்வ் வங்கி தடை விதித்து
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 6 ஆவது முறையாக இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முழு பட்ஜெட்
பட்ஜெட் தினமான பிப்ரவரி 1 ஆம் தேதி இந்தியப் பங்குச்சந்தைகளில் சரிவுதான் காணப்பட்டது. வர்த்தக நேர முடிவில் மும்பை
2025-26ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5விழுக்காடாக நிதி பற்றாக்குறையை வைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா
கடந்த டிசம்பர் வரையிலான காலாண்டில் 82 விழுக்காடு அதிக லாபத்தை அரசுத்துறை நிறுவனமான BPCL பதிவு செய்திருக்கிறது. இந்த
மாதத்தின் கடைசி நாளான ஜனவரி 31 ஆம் தேதி இந்திய பங்குச்சந்தைகளில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு
தேசிய வாடிக்கையாளர் குறைதீர்ப்பு ஆணையமான NCDRC,வழக்கு ஒன்றில் எல்ஐசி நிறுவனம் 1லட்சத்து 60ஆயிரத்து 812 ரூபாய் அளிக்க வேண்டும்
புதுப்புது நுட்பங்கள் வர வர அது சார்ந்த பணிகளுக்கு எப்போதும் அதிக மவுசு உண்டு. அந்த வகையில் அண்மையில்
செல்போன் உற்பத்திக்கு தேவைப்படும் உபகரணங்கள் இறக்குமதி வரியை 15 விழுக்காட்டில் இருந்து 10 விழுக்காடாக மத்திய அரசு ஜனவரி
பரஸ்பர நிதி கட்டமைப்புகளில் இந்திய முதலீட்டாளர்கள் பங்கு சரியான வகையில் முதலீடு செய்யப்படுகிறதா என்று செபி சோதனை செய்து
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் முக்கியமான நிறுவனமாக கருதப்படும் விப்ரோ நிறுவனம் தனது நடுத்தர நிலை பணியாளர்களில் நூற்றுக்கணக்கானோரை பணியில்
எல்ஐசி ஆரம்பப்பங்கு வெளியீடு செய்து கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகப் போகிறது. இந்நிலையில் இந்தியர்கள் எல்ஐசி பங்குகளை வாங்கி
ஜனவரி 30 ஆம் தேதி இந்திய பங்குச் சந்தைகளில் பெரிய சரிவு காணப்பட்டது. வர்த்தக நேர முடிவில் மும்பை
ஜனவரி 29 ஆம் தேதியான திங்கட்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் நல்ல உயர்வு காணப்பட்டது. வர்த்தக நேர முடிவில் மும்பை
உலகளவில் ஸ்டீல் விலை கணிசமாக உயர்ந்திருக்கிறது. இதனால் சீனாவிலும் ஸ்டீலின் விலை கடுமையாக உயர்ந்திருக்குறது என்று ஜே எஸ்
இந்திய மருந்து நிறுவனங்கள் மத்திய அரசிடம் சலுகைகளை கோரியுள்ளன. மொத்த விலை பணவீக்கமான wpi குறைந்துள்ள நிலையில், தங்களுக்கு
இந்தியாவின் அதிக மதிப்பு மிக்க நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் திங்கட்கிழமையான ஜனவரி 29 ஆம் தேதி
பிரபல தென்கொரிய நிறுவனமான சாம்சங், தனது புதிய லேப்டாப்களை இந்தியாவில் தயாரிக்க முடிவெடுத்துள்ளது.உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள சாம்சங்க்
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக திகழும் எல்.ஐசி. நிறுவனம், எச்டிஎப்சி நிறுவனத்தின் பங்குகளை வாங்க அவசரம் காட்டாமல் இருந்து
சீனாவில் மிகவும் பிரபலமான செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஷாவ்மி, தனது 14 அல்ட்ரா மாடல் போனை அறிமுகப்படுத்த இருக்கிறது.
எல்லா போன்களுக்கும் ஒரே மாதிரியான சார்ஜர்கள் வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறிய நிலையில், தற்போது உலகம் முழுவதும்
வரும் நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் பல்வேறு எதிர்பார்ப்புகளை சுமந்துள்ளது.வரும் பட்ஜெட்டில் ஹைப்ரிட் கார்களுக்கான வரி சலுகை கிடைக்கும்
இந்தியாவில் பரஸ்பர நிதித்துறை கார்பரேட் பாண்டுகள் தொடர்பான கையிருப்புகள் கடந்த 5 ஆண்டுகளாக சமநிலையிலேயே முடிந்ததாக பிசினஸ் ஸ்டான்டர்ட்
பிளிப்கார்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பின்னி பன்சால் இயக்குநர்கள் குழுவில் இருந்து வெளியேறியுள்ளார். சச்சின் பன்சாலுடன் இணைந்து பணியை
டிஸ்னி நிறுவனத்துடனான கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமத்தில் இறுந்து ஜீ நிறுவனம் விலகியுள்து. 1.4 பில்லியன் அமெரிக்கடாலர் மதிப்பு கொண்ட
ஒரு காலத்தில் இந்திய கிரிக்கெட் அணிக்கே ஸ்பான்சர்கள் அளித்து வந்த பைஜூஸ் தற்போது கடன் சுமையில் சிக்கித்தவிக்கிறது. இந்த
டாடா டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் 3 ஆவது காலாண்டு வருமானம் 6.14%அதிகரித்துள்ளது. அந்நிறுவனத்தின் 3 ஆவது காலாண்டின் மொத்த செயல்பாட்டு
தொடர் நஷ்டங்களை சந்தித்து வரும் டிஸ்னி நிறுவனம் இந்தியாவில் உள்ள தனது கிளையை பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியுடன்
குறிப்பிட்ட சில வழித்தடங்களில் பாதுகாப்பு இல்லாமல் விமானங்களை இயக்கியதாக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு விமான போக்குவரத்து இயக்குநரகம் அண்மையில்
இந்தியாவில் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுக்கி தனது புதிய மாடலான fronx என்ற காரை அண்மையில்
உலகளவில் மின்சார கார்களில் சிறந்தவையாக டெஸ்லா நிறுவன கார்கள் திகழ்கின்றன. இந்நிலையில் டெஸ்லா நிறுவன கார்களுக்கு போட்டியாக சீனாவில்
தனிநபர்கள் அரசு கடன் பாத்திரங்களில் செய்ய இந்த கட்டுரை பயனுள்ளதாக இருக்கும். ஒரு கடன் பத்திரம் மூலம் ஒரு